லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
01.11.2008. கொங்கோ மற்றும் அண்டை நாடான ருவாண்டா ஆகியவற்றுக்கு இடையில் நிலுவையில் உள்ள சமாதான உடன்பாடுகளையும், ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் செயற்பாடுகளையும் முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தாங்கள் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட்...
Read more01.11.2008. இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ் கராத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் விடுதலைப்புலிகளை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க...
Read more01.11.2008. சீன உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்ட வெனிசுலாவின் செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாக சுற்றத் துவங்கியது. தென் அமெரிக்க விடுதலையின் நாயகன் என்று அழைக்கப்படும் சைமன் பொலிவாரின் பெயரை அந்த செயற்கைக்கோளுக்கு வெனிசுலா அரசு சூட்டியது. 15 ஆண்டு...
Read moreஇந்திய இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட் டுக்கான வரம்பை 26 சதவீ தத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய் துள்ளது. இன்சூரன்ஸ் துறையை காவுகொடுக்கும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாடு...
Read moreஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக்கண் டித்தும் தமிழ்திரை உலக நடிகர்- நடிகைகள் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். சென்னை தியாகராய நகர் அபிபுல்லாசாலையில் உள்ள தென் இந்திய நடிகர் சங்க கட்டிட வளா கத்தில்...
Read more01.11.2008. இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இராணுவம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஐ.எஸ்.என். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.எஸ்.என். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்; களமுனை அதிர்ந்தது,...
Read more31.10.2008. செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் ,இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன. இலங்கைகான பயணம் ஒன்றினை...
Read more31.10.2008. சோசலிச கியூபா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்துள்ள பொரு ளா தாரத் தடைகளை நீக்க வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறை வேறியது. ஐ.நா. சபையில் இப் படி தீர்மானம் நிறை வேற் றப்பட்டிருப்பது இது...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.