லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தும் நோக்கில் தமிழக மாணவர்கள் இன்று காலை புதுடெல்லியில் பேரணியை நடத்துகின்றனர். ஈழத் தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கையின் சிங்கள அரசாங்கம் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்பதை...
Read moreஎஸ்.எல்.டீ.எப் என்ற பெயரில் ஜனநாயக மற்றும் புலிஎதிர்ப்பு கோஷ்ங்களுடன் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் நாடுகளில் செயல்பட்டு வந்த புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலான ஒரு அமைப்பானது வானொலி நிலையம் ஒன்றை உடைத்து திருடியதை ஆதார பூர்வமாக தேசம்நெட் இணையத்தளம்...
Read more13.11.2008. அன்றிலிருந்து யுத்த நிறுத்தம் அனைவருக்கும் நெருக்கடியைத்தான் தந்திருக்கிறது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில்...
Read more13.11.2008. மலையகத் தமிழர்களுக்குத் தனியான அலகொன்றை வழங்கவேண்டுமெனக் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் திங்கட்கிழமையும், மலையக மக்கள் முன்னணி செவ்வாய்க்கிழமையும் இருவேறு யோசனைத் திட்டங்களை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்தன. மலையகத் தமிழர்கள் வாழ்ந்துவரும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கு...
Read more13.11.2008. பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக ஹந்துங்கமவுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அசோக ஹந்துங்கம இயக்கிய ""அக்ஷரய' எனும் படத்தில் சிறுவன் ஒருவனை நிர்வாணமாக வைத்துப் படமெடுத்தமை தொடர்பாகவே இவருக்கெதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால்...
Read moreதமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நாளை கண்டன ஊர்வலம் நடக்கிறது. இது குறித்து இந்திய கம்னிஸ்டு கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தின் பாக்ஜலசந்தி, மன்னார்வளைகுடா ஆகிய...
Read more12.11.2008. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றன என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் விருதை வென்றுள்ள சுனிலா அபேசேகர கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து பிபிசியின் சந்தேஷ்யவுக்கு வழங்கிய ஒரு...
Read moreவருமுன் உரைத்த நிபுணர் வீட்டுக்கடன் நெருக்கடியால் உண்டான நிதி சூறாவளியில் சீர் குலைந்து போயிருப்பது அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்ல, அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் மீதான மதிப்பும்தான். . அமெரிக்காவோடு சேர்த்து உலக நாடுகளையும் திண்டாட வைத்த இந்த...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.