லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
15.11.2008. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் பலம்மிக்க தளமாக விளங்கிய பூநகரியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு...
Read more15.11.2008. யுத்த வெற்றி குறித்து அரசு தரப்பு அடிக்கடி பிரஸ்தாபித்து வருகின்றது. ஆனால் விடுதலைப்புலிகள் பின்னடைவு கண்டதற்கான சாதகமான போக்கு காணப்படவே இல்லை. அரச ஊடகங்கள் மட்டும்தான் இதனைக் கூறுகின்றன. தனியார் ஊடகங்களை அரசு எச்சரித்து வாய்களுக்கு கட்டுப்போட்டுள்ளது....
Read more15.11.2008. விடுதலைப்புலிகளின் முக்கியத்தளமாகிய பூநகரி பகுதி மற்றும் ஏ.32 பாதை இன்று காலை படையினர் தம் வசப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. (12 GW), (10 GR) ஆகிய பிரிவுகளைச் சேரந்த படையணியினர் நேற்றிரவு மேற்கொண்ட பாரிய...
Read more15.11.2008. சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற மூன் இம்பாக்ட் புரோப் (Moon Impact Probe) எனப்படும் ஆய்வுக்கருவி வெற்றிகரமாக நிலவின் மேற்பகுதியை அடைந்து அங்கு இந்தியாவின் தேசியக் கொடியை பறக்கவிட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால்...
Read more14.11.2008. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்று கூறிக்கொண்டே அங்கேயுள்ள தமிழர்களையும் அழிக்கத் திட்டமிடுகிறார், அதற்காகவே இந்திய அரசிடம் கெடு கேட்கிறார், இதை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும், அவரிடம் ஏமாந்துவிடக்கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி...
Read more14.11.2008. கியூபாவின் முன்னாள் அதிபரும், உலகின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோ சற்று உடல் மெலிந்து காணப்பட்டாலும் நலமுடன் இருப்பது ரஷ்ய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது புகைப்படத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. தற்போது 82 வயதாகும் காஸ்ட்ரோ,...
Read more14.11.2008. பெய்ஜிங்: அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல, அதன் மீது இந்தியா சொந்தம் கொண்டாடுவது முறையல்ல என சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தி்ல் அருணாசலப் பிரதேசம் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த மாநிலத்தின்...
Read more14.11.2008. அத்துருகிரியவில் காரொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரு சடலங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.இவற்றுள் ஒருவரது சடலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினருடையது என தெரிவிக்கப்படுகிறது. இச் சடலம் பிள்ளையானின் செயலாளர் ரகு எனப்படும் குமாரசுவாமி...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.