இன்றைய செய்திகள்

Tamil News articles

19.11.2008. வடக்கில் பிரபாகரனை அழித்தொழிக்கும் அதேநேரம், தெற்கில் ஹிட்லர் போன்றதொரு தலைவர் உருவாவதற்கு இடமளிக்க முடியாதென ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான பிமல் இரட்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கான நிதி...

Read more

18.11.2008. ஆப்கானிஸ்தானில் உள்ள பிரான்ஸ் படைகளை உடனடியாக அந்நாடு திரும்பப் பெறாவிட்டால் பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்துவோம் என அல்-கய்டா எச்சரித்துள்ளது. துபாயில் இயங்கி வரும் அல்-அரேபியா தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான வீடியோவில், ஆப்கனில் உள்ள படைகளை திரும்பப்...

Read more

18.11.2008. வாஷிங்டன்: ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்றும், ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்றும் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா கூறியுள்ளார். ஜனவரி 20ம் தேதி அவர் அதிபராக பொறுப்பேற்க...

Read more

17.11.2008. நிபுணத்துவம் பெற்ற பொலிஸாரும், சி.ஐ.டி.யினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் தனது செயலாள ரைப் புலிகள் கொலை செய்யவில்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எதனை அடிப்படையாக வைத்து கூறுகின்றார். விசாரணை அறிக்கை கிடைக்கும் முன்னர் பிள்ளையான்...

Read more

17.11.2008. ஸ்பெயின் நாட்டில் செயல்பட்டு வரும் பாஸ்க் பிரிவினைவாதக் குழுவான எட்டா அமைப்பின் ஆயுதக்குழுவின் தலைவரைக் கைது செய்ததன் மூலம் அந்த அமைப்புக்கு ஒரு பலத்த அடியயை கொடுத்திருப்பதாக அந்நாடு கூறுகிறது. இதன் மூலம் எட்டா அமைப்பு பலவீனப்பட்டுள்ளதாகவும்,...

Read more

16.11.2008. கிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பரந்தன் மற்றும் ஆனையிறவு பகுதிகளை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதண நாணாயக்கார தெரிவித்தார். பூநகரி...

Read more

16.11.2008. அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இந்திய றோ உளவுப் பிரிவின் முகவராக இருக்கலாம் என புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.   நான்கு தினங்களுக்கு முன்னர் நந்தகோபன்...

Read more

15.11.2008. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் படுகொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக தான் கருதவில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்...

Read more
Page 1153 of 1266 1 1,152 1,153 1,154 1,266