லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
20.11.2008. யாழ்ப்பாணம், முகமாலை முதல் கிளாலி வரையில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை படையினர் இன்று அதிகாலை முழுமையாகக் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மோதலை...
Read moreசமீப நாட்களாக அநாமதேய மின்னஞ்சல்களும் அநாமதேய இணையத்தளங்களும் என்னையும் ஏனைய சமூக உணர்வுள்ளவர்களையும் நோக்கிய சேறடிப்புக்களில் இறங்கியுள்ளன. நான் எழுதியதாக இவர்களால் 'புனையப்பட்ட' பின்னூட்டங்கள் மின்னஞ்சல் மூலம் பல முகவரிகளுக்கு அனுப்பப்படுவதுடன் , தங்களின் அநாமதேய இணையத்தளத்தில் என்...
Read moreவன்னியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 3 லட்சம் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யும் முயற்சிகளை சிறிலங்கா அரசு தடுக்கிறது என்று சர்வதேச மன்னிப்பு சபை குற்றம்சாற்றியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:...
Read more20.11.2008. ''உங்கள் அனைவருக்கும் தெரியும் மூன்று வருடங்களுக்கு முன் அதாவது 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி எமது ஒத்துழைப்புடன் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டு ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாகத் தெரிவானார்.மஹிந்த சிந்தனையின் கீழ், தான் ஜனாதிபதியாகத்...
Read more20.11.2008. கடந்த சில மாதங்களில் ரி.எம்.வி.பி.யிலிருந்து தப்பியோடிய 70 க்கும் அதிகமானோர் விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சிலர் தப்பிச்செல்வதற்கு முன்னர் தமது சகாக்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு சென்றிருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிழக்கில் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள்...
Read more19.11.2008. 1973ம் ஆண்டு சாஹித்ய அகாதமி விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் அந்தப் பெண்மணி. ஆனால் இன்று ஆதரவுக்கு ஆளின்றி ஒரு முதியோர் இல்லத்தில் தன் மிச்ச நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர்... ராஜம் கிருஷணன். தமிழின் மிகச்...
Read more19.11.2008. இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப்பிரதேசத்தில் தற்போது நடக்கும் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களுக்கு மனித நேய நிவாரண உதவி கிடைக்காமல் தடுக்கும் கொள்கையை இலங்கை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் சர்வதேச...
Read more19.11.2008. நைரோபி: செளதி அரேபியாவைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலான சிரியஸ் ஸ்டாரை சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலில் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணை உள்ளதால் பரபரப்பு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.