லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
22.11.2008. டெல்லி: சர்வதேச அளவில் பொருளாதார மந்தம் நிலவினாலும், இந்தியா தனது தாராளமயமாக்கலைத் தொடர வேண்டும். இந்தியாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் கதாத்திருக்கின்றன என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி அரசைக் கேட்டுக் கொண்டார். இந்துஸ்தான்...
Read more22.11.2008. அணுவாயுதப் போரின் அன்றாட அச்சுறுத்தல், சூழல் அனர்த்தம், உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் மேலாதிக்க அதிகாரத்தில் வீழ்ச்சி என்பனவற்றை அடுத்த இரு தசாப்த காலத்தில் உலகு காணப்போகின்றது. அமெரிக்காவின் அறிவுத்துறை சார்ந்த சமூகமே இந்த கணிப்பீட்டை வெளியிட்டிருப்பதாக "லண்டன்...
Read more22.11.2008. இலங்கை இராணுவம் கிளிநொச்சியை நெருங்கிவிட்டபோதும் இராணுவ வெற்றியானது இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்காது என இந்தியா உறுதியாக நம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.. இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ ரீதியாக வெற்றி கிடைத்தாலும் பயங்கரவாதம் ஆபத்தானது என்பதால் பக்கவிளைவுகள் கூடுதலாக இருக்கும்...
Read more22.11.2008. மொகாதீஷு: கடத்திச் சென்றுள்ள சவூதி அரேபியாவின் பிரமாண்ட எண்ணெய்க் கப்பலான சிரியஸ் ஸ்டாரை விடுவிக்க வேண்டுமானால் 25 மில்லியன் டாலர் பணம் தர வேண்டும் சோமாலியா கடற் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணத்தை பத்து நாட்களுக்குள் தர...
Read more21.11.2008. உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நிதியத்துக்கு 100 கோடி டாலர்களை ரஷ்யா வழங்கும் என்று ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் கூறினார். ரஷ்யாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய ரஷ்யா கட்சியின் வருடாந் திர பொதுக்குழு...
Read more21.11.2008. பாதுகாப்பு குறித்து இராக்குக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை எதிர்த்து முன்னணி ஷியா மதகுருவான மொக்தடா அல் சதர் ஆயிரக்கணக்கான மக்களை அணிதிரளச் செய்துள்ளார். இந்த வார முற்பகுதியில் நூரி அல் மலிக்கி அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட இந்த...
Read more21.11.2008. இந்தியப் பெருங்கடலில் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் இந்த்ரா-2009 கடற்படை கூட்டுப்பயிற்சியில், ரஷ்ய-இந்திய கடற்படைகள் பங்கேற்கின்றன. இதுகுறித்து ரஷ்ய கடற்படை செய்தித் தொடர்பாளர் ரோமன் மர்டோவ் அந்நாட்டு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பசிபிக் பகுதியில் இருந்து வர்யுக் என்ற...
Read more21.11.2008. வடமத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்த விடயங்களை வைத்து நாம் புலிகளை பாதுகாப்பதாக அரசாங்கம் குற்றச்சாட்டு சுமத்தியது. இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.