இலங்கை

இலங்கை, sri lankan tamil news

பல் தேசிய நிறுவனங்களின் பகிரங்கமான‌ அடாவடித்தனங்களும், கொள்ளைகளும்…

பல் தேசிய நிறுவன‌ங்களின் வள கொள்ளைகள், உழைப்பு சுரண்டல்கள், அவற்றினால் ஏற்படுத்தப்படும் சூழலியல் அழிவுகளுக்கு எதிராக போராடுவதுடன், அவற்றிற்கு பின்னால் இயங்கும் சதிகாரார்கள், அவற்றிற்கு சார்பாக இயங்கும் தன்னார்வ நிறுவன‌ங்கள் மற்றும், அவற்றிற்கு சார்பாக இயங்கும் அரச அதிகாரிகளை,...

Read more
ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவதிற்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

Read more
தமிழர் அரசியலின் இன்றைய மோசமான நிலை : டென்சி

சகல மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கும், நீதியை வழங்க முடியும் என்பதுடன், இனப்படுகொலையை நடாத்த பின் நின்ற அமெரிக்க, இந்திய, பிரித்தானிய அரசுகளின் உண்மை முகத்தினையும் வெளிக்கொணரவும் முடியும். இதனை நோக்கி, மற்றைய முற்போக்கு சக்திகளுடனும், மற்றைய விடுதலை அமைப்புக்களுடனும்,...

Read more
ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கையப் பயணத்தின் பின்னணியில்…

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரத்தக் களரியை ஏற்படுத்துவதற்கு முன்பதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் பயணம் செய்ததைப் போன்று இப்போது இலங்கையை நோக்கி உலகம் படையெடுக்க ஆரம்பித்துள்ளது. போர்க்குற்ற விசாரணை என்ற தலையங்கத்தில்...

Read more
தமிழ் கடல் பரப்புக்களில் பல் தேசிய நிறுவன‌ங்களின் ஆதிக்கம்…

கழுகுகள் தின்பதை போன்று, மனித உயிர்களை துச்சமாக கருதி, வளக்கொள்ளைகளினை முன்னெடுத்து செல்லும் நிறுவனங்களினை இனங்கண்டு, அவற்றினை வேரருப்பதற்கு, தம்மை சகல வளிகளிலும் தயார் படுத்தி, போராட முன்வரவேண்டும். அத்துடன் அதி பயங்கர நிறுவனங்களான "பிளக்ரொக்" ( Blackrock...

Read more
அரசியல் நீக்கத்தின் அரசியல் ( The politics of depoliticization )

உந்த பழைய புளியோதரைகள் எல்லாம் ஒன்டு சேர்ந்து, தமிழ் மக்கள் பேரவை எண்ட பெயரில (Tamil Peoples Council (TPC) ) மக்கள் அரசியல் ,மாற்று அரசியல் எண்டு, திருப்பி, மக்கள மந்தைக்கூட்டம் ஆக்கப்போறாங்கள் என்டுறதுதான் என்ட‌ பிரச்சனை....

Read more

கடந்த 27.11.2011 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. வெள்ளவத்தை தேசிய கலை இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சி.சிவசேகரம் தலைமையில் நடந்த மேற்படி கூட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச்...

Read more
Page 9 of 10 1 8 9 10