இலங்கை

இலங்கை, sri lankan tamil news

யாழ். கோட்டையில் இராணுவத்தின் மாபெரும் உணவுத் திருவிழா!

யாழ். கோட்டையில் எதிர்வரும் 15ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தினரால் மிகவும் பிரம்மாண்டமாக உணவுத் திருவிழா நடாத்தப்படவுள்ளது. வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து இவ்வுணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. யாழ். கோட்டைக்கு...

Read more
அடுத்த யாழ். மாவட்ட மாநகர முதல்வராக வித்தியாதரன்?

உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னொரு புறம் யாழ். மாநகரசபை முதல்வருக்கான தெரிவும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாநகர சபையின் முதல்வராக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரே தெரிவுசெய்யப்படவேண்டும்.அதனை அவர்கள் மற்றயகட்சிகளுக்கு...

Read more
கூட்டமைப்பை நாடிபிடித்துப் பார்க்கும் ரணில்!

உள்ளூராட்சித் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கியதேசியக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளிலிருந்து கட்சித் தாவல்கள், பேச்சுவார்த்தைகள் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்த்...

Read more
ஆசனப் பங்கீட்டு மோதலால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சியும், இந்தியாவின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியும்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்குள் இடம்பெற்ற முரண்பாடினால், தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தமிழத் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஆனந்தசங்கரியின் தலைமையிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துள்ளன....

Read more
வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப்பெருமாள்?

அடுத்த வடமாகாண முதலமைச்சராக இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளையென அழைக்கப்படுபவரும், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் வடக்குக் கிழக்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டவருமான வரதராஜப்பெருமாளை நியமிக்க இந்தியாவினால் திரைமறைவில் காய்கள் நகர்த்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது. மலையக வம்சாவளியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும்...

Read more
அரிசியிலிருந்து மதுபான உற்பத்திக்கு அரசு அனுமதி -ஒரு கிலோ அரிசி 200 ரூபாவிற்கு அதிகரிக்க வாய்ப்பு!

அரிசியிலிருந்து மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளமையால் தற்போது 100 ரூபாவிற்கு விற்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவிற்கு விற்கும் நிலை உருவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 9ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற...

Read more
வட-கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர் போராட்டம், அரசாங்கத்திடம் வேலை தாருங்கள் எனக் கேட்கமுடியாதென சம்பந்தன் தெரிவிப்பு!

வட-கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தாம், இப்பட்டதாரிகளுக்கு வேலை தருமாறு அரசாங்கத்திடம் கேட்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டால் தன்னால் உரிமையைப்...

Read more
உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஐ-பாட்களில் முறைகேடு – மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம்!

ஊழல் அரசாங்கமான மைத்திரி - ரணில் அரசாங்கம் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கென மேலதிகமாக 50 அதிகாரிகளை நியமித்துள்ளது. கடந்த ஆட்சியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒரு ஊழல் அரசாங்கம், மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றது, நாட்டிற்குகடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது நாம் இதற்கெல்லாம்...

Read more
Page 6 of 10 1 5 6 7 10