இலங்கை

இலங்கை, sri lankan tamil news

ஐ.நா வில் ஈழ அரசியலின் தோல்வியும் எதிர்கால அபாயமும்: சபா நாவலன்

ஒரு நாடு அல்லது அரசுடன் மற்றொரு நாடு அரசியல் உறவுகளை வைத்திருப்பது போன்று ஒரு குழு அல்லது அரசியல் அமைப்பு செயற்பட முடியாது, இருப்பினும் அதற்கான அரசியல் சூழலை உருவாக்க முனையலாம். அவ்வாறான நடவடிக்கைகள் கூட ஏகாதிபத்திய நாடுகள்...

Read more
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பாஜக!

மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின்  திரிணாமுல் காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர்  பாஜகவில் இணைந்துள்ளனர். இது மேற்குவங்க அரசியல் சூழலையே பதட்டமாக்கி இருக்கிறது. மோடி இந்தியாவின் பிரதமரான பின்னர் பாஜகவின் அணுகுமுறை  அதிர்ச்சியைக்...

Read more
328 நாட்களாக கேப்பாப்புலவு மக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்கிறார் டி.எம்.சுவாமிநாதன்!

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு முல்லைத்தீவு நாவற்காடுப் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.சுவாமிநாதன் 327 நாட்களாகியும்...

Read more
தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை மண்வெட்டி கொண்டு துரத்திய சிறிதரனின் அடியாட்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு;ப்பினர் சிறிதரனின் அடியாட்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியுள்ளனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது கோட்டையாக வைத்திருக்கும் கிளிநொச்சியில்...

Read more
தேசிய பாடசாலைகளில், இராணுவம், காவல்துறை, வைத்தியர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை – அரசாங்கம்!

தேசிய பாடசாலைகளில் சிறிலங்காப் படையினர், காவல்துறையினர் மற்றும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தினால் முன்னுரிமை வழங்கப்பட்டமை பெரும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. தற்போது, தேசிய பாடசாலைகளில் அனுமதி பெறுவது என்பது இயலாத நிலையில், சிறிலங்காப் படையினர், காவல்துறையினர் மற்றும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு...

Read more
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போடாவிட்டால், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது – சுமந்திரன்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 நாளன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்குகளைப் போடவேண்டுமெனவும், அவ்வாறு போடாதுவிட்டால் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று...

Read more
முல்லைத்தீவில் கடற்படை முகாமமைக்க 671 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க அரசு அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளான் முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலாக 671 ஏக்கர் நிலப்பரப்பினை அபகரிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ஆசிரியர் சம்பத் சமரக்கோன், எழுப்பியிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற...

Read more
மூதூரில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மக்களுக்குமிடையே முறுகல்!

மூதூர் பிரதேசத்தில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைக்கு ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சென்று உரையாற்றியபோது அப்பிரதேச மக்களுக்கும் அவருக்குமிடையே முறுகல் ஏற்பட்டதுடன், மக்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டதால், அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர். சம்பவம்...

Read more
Page 1 of 10 1 2 10