இலக்கியம்/சினிமா

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….

வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

Read more
‘பொன் மணி’ உங்கள் மகளின் கதையாகலாம் : தம்பி ஐயா தேவதாஸ்

ஒரு யாழ்ப்பாண இந்துக் குடும்பத்தில் கடைசிப் பெண் பொன்மணி. திருமணப் பருவம் வந்தபோது தன் அக்காவின் திருமணம் எப்போது நிறைவேறும் என்று காத்திருந்தாள். இவள் தாழ்ந்த குலக் கிறிஸ்தவனைக் காதலித்தாள். குடும்பத்தவருக்கும் தன் சொந்த, எதிர்காலத்துக்கும் இடையில் அவள்...

Read more
உஷ்… ! இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது : கவிதா லட்சுமி

நான் அழகாய் இருப்பதாய்தான் இப்போதும் பலர் சொல்கிறார்கள். அந்த அழகை ஏனோ இந்தக்கண்ணாடி என்னிடம் இருந்து ஒளித்துவிடுகிறது. நானும் எனது புருவத்தை, கண்களிற் தீட்டப்படாத மைப்பகுதியை, காய்ந்த உதடுகளை ஈரப்படுத்தி, எனது மார்புகளின் இறுக்கத்தை, எனது பருமனில்லாத உடல்...

Read more
மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் ! : எம்.ரிஷான் ஷெரீப்

பல இடங்களில் மண்சரிவினாலும், மழை, வெள்ளத்தாலும் மனிதர்களும் கூடத் தமது இருப்பிடங்களோடு மீளப்பெற முடியாச் சடலங்களாக மண்ணுக்குள் புதையுண்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வெள்ளத்துக்காக விட்டுச் சென்ற வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து திரவியங்களைத் தேடினர். எல்லாம் பார்த்திருந்த மழை,...

Read more
பகவத்கீதைஇந்துக்களின்  ஒரு புனிதநூலா? அல்லது பார்ப்பனிய புனைவா?  : வி.இ.குகநாதன்

அண்மையில் இலண்டன் வெம்பிளி அரங்கில் மோடி உரையாற்றும்போது வேறுபாடுகளற்ற சமுதாயம், வன்முறை மற்றும் தீவிரவாத ஒழிப்புப்பற்றியெல்லாம் பேசினார். அவர் அவ்வாறு பேசும்போது டேவிட் கமரோன் மோடியால் பரிசளிக்கப்பட்ட பகவத்கீதையின் ஆங்கில வடிவத்கினைப் பார்த்துக்கொண்டிரந்தார். அக் கீதையோ சாதிப்பாகுபாடு, வன்முறை...

Read more
கொல்லென கொல்லும் மழை.. : கவிஞர் அஸ்மின்

இயற்கையை கொன்றொழித்த அயோக்கிய கொலைகாரர்கள் நாங்கள் வாருங்கள்... மரங்களை நட்டு மன்னிப்பு கேட்போம்.....!! கவிஞர் அஸ்மின் கவிஞர் அஸ்மின் கடந்த கால தவறுகளை நாம் கொல்லாதவரை... எம்மை திருத்திக்கொள்ளாதவரை தொடர்ந்தும் இதுபோல் கொல்லென கொல்லும் மழை....

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 26 ] : T.சௌந்தர்.

தமிழில் பழங்காலம் தொட்டு பழகிவரும் பாடல் வகைகள் எத்தனையோ உண்டு.அந்த வகையில் சினிமாவில் வெளிவந்த பாடல்களையும் இணைத்துக் கொள்ளும் வகையில் தனக்கென ஓர் தனித்துவத்தைக் கொண்டு மக்கள்மயமாகி இருக்கிறது சினிமா இசை. தமிழ் சினிமா இசையைப் பொறுத்தவரையில் ஆரம்பகால...

Read more
ஒப்பாரும் , மிக்காருமற்ற நடிகை திருமதி  மனோரமா: T .சௌந்தர்

தனது பால்யவயதில் குடும்பத்தின் வறுமையால் "பாய்ஸ் " நாடகக் கம்பனியில் சேர்ந்து , பல இன்னல்களுக்கு மத்தியில் சினிமாவில் நுழைந்து பல கோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மனோரமா.

Read more
Page 5 of 49 1 4 5 6 49