இலக்கியம்/சினிமா

மரத்தின் கிளைகள் பற்றி மாலையில் இவன் என்னிடம் சொல்கிறான் ஒரு பறவையைக் கனவு கண்டது பற்றி எலுமிச்சை மரம் பூத்தது பற்றி இலைகள் உதிர்த்து கிளைகளில் பூத்திருக்கிற ஆலிவ் மரங்களைப் பற்றி..

Read more

மனித வாழ்க்கையில் இடம் பெயர்வு என்பது ஆதி காலத்திலிருந்தே தொடர்வதுதான். உணவுதேடி ,வாழ்விட வசதிகள் தேடி , பஞ்ச காலங்களில் பிழைப்புத் தேடி , பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைவாய்ப்புகள் தேடி , இயற்கைப் பேரிடர்கள் மற்றும் போர்ச் சூழலில்...

Read more

'கம்யூனிசம் ஒரு காதற் கதை' நூல் படைப்பியக்கம் கொண்ட ஓரு புதினமல்லாத ஒன்று. ஆனால் வாழ்வு ஒன்று குறித்த கதையாடல்.

Read more

'காதலர் தினம்' எனும் அடையாளத்தை, கலாச்சார மீட்பின் பெயரில் சூறையாடும் இந்துத்துவ தலிபான்கள் பற்றியதாக இந்தப் படம் இருக்கிறது. அதே போது ஒரு சொந்தச் சோகம் அல்லது துரோகம் எவ்வாறாக மதமுரண்களின் அடிப்படையில் குரூரமான கொலையாக முடியக்கூடும் என்பது...

Read more

ஓரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே அது குறித்த கிசுகிசுப்புகளும் வியாபாரப் படிமங்களும், வரலாறுகளும், முற்போக்குக் கருத்துகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு விதவிதமான பாணிகளில் ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டே இருக்கும். நான் கடவுள் படம் பற்றிய உலகத்தரமான...

Read more

ஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக் கொடுத்த படமான “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம்இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட இப் படம் ஒஸ்காரிலும் சில...

Read more

'நிலவிலே பேசுவோம்' என்கிற கதை கைலாசபதி சிறுவயதினராக இருந்த போது வந்தது. அக்கதையில் வருகிற பெரிய மனிதர் அவராக இருந்திருக்க இயலாது. அக்கதையை வலிந்து அவருடன் தொடர்பு படுத்தியவர் எஸ். பொன்னுத்துரை. விஜயபாஸ்கரன் இலங்கைக்கு வந்தபோது கைலாசபதி வீட்டில்...

Read more

சிங்கள இயக்குனரான அசோக ஹந்தகமாவின் பேசப்பட்ட அனைத்துப் படங்களுமே அதிர்ச்சி மனோ வேதனைக்கு உள்ளான மனிதர்கள் குறித்த திரைப்படங்கள்தான். பாலுறவு முரண்களும் அரசியல் வன்முறை சார்ந்த அனர்த்தங்களும்தான் அசோகா ஹந்தகமாவின் படைப்புக்கள் சஞ்சரிக்கும் வெளி. இலங்கைத் தமிழ்ப் பெண்ணொருத்தியை...

Read more
Page 45 of 49 1 44 45 46 49