அரசியல்

மக்களின் அழிவை நினைவுகூரும் மனிதாபிமானத்திற்கான தூபி

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருக்கும் அப்பாவி மக்களின் நினைவுச் சின்னம் மீளக் கட்டமைக்கப்படுவதும், இராணுவ வெறியூட்டும் நினைவுச் சின்னங்கள் அகற்றப்படுவதும் மட்டுமே மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைத் தவிர்க்கும்.

Read more
அமெரிக்காவின் இருதயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு யுத்தத்தின் ஆரம்பம் மட்டுமே

இன்று வரை ரம்பின் வன்முறை ஓயவில்லை. பல்வேறு மானிலங்கள் இன்னும் வன்முறை தலைவிரித்தாடுகிறது. ரம் இதுவரை பதவியிலிருந்து வெளியேற மறுக்கிறார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், 25 ஆவது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி

Read more
தேசிய வாதத்தின் நாசகாரப் பரிணாமங்கள்(1):அ.கௌரிகாந்தன்

பாசிசவியல் தன்னைத்தானே ஓர் அரசாக நியமித்துக் கொண்டது, கொள்கிறது. கொள்ளக்கூடியது இது கூட்டமைவு12 பெற்றதான ஓர் அரசை உருவாக்கும் திறன் கொண்டது. இவ்வித பாசிசவியலை ஓர் ஒட்டுமொத்தச் சமூக செயற்பாடாகப் பார்க்காது வெறுமனே ஓர் கட்சியின் அல்லது இயக்கத்தின்...

Read more
பஞ்சாப் :  வர்க்கம் – சாதி – நிலம் ! : மருதையன்

ரு அழிவு தேவைப்படுகிறது… தண்ணீர் பீரங்கியை எதிர்கொண்டு நிற்கும் அந்த சூப்பர்மேனின் இடத்தில், ஒரு ஆரோக்கியமான மகிழ்ச்சியான தொழிலாளி, பஞ்சாபின் குறியீடாக அமைய வேண்டும்” என்கிறார் புக்ராஜ் சிங்.

Read more
மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த கேரள அரசு!

இந்தியாவை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கேரள சட்டமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான  நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்கும்...

Read more
தரகர் தமிழருவின் சலம்பல் கடிதம்!

ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்து விட்ட நிலையில், ரஜினி துவங்கப் போகும் கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழருவி மணியனும் போகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுச் சென்றுள்ளார். இந்த அறிக்கையில் ரஜினியிடம் இருந்த  நேர்மை கூட...

Read more
பிரித்தானியாவில் தமிழின் எதிர்காலம்::வி.இ.குகநாதன்

இத்தகைய மேற்கூறிய முயற்சிகளினூடாகத் தமிழுக்கு ஒரு பெறுமதி ஊட்டுவதனூடாகவே தமிழை எமது அடித்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த முடியும். இவற்றுக்கு முதல் நாம் செய்ய வேண்டிய இரு செயல்கள் உண்டு. ஓன்று: பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவுள்ள மக்கள்...

Read more
நத்தார் கொண்டாட்டத்தின் மறுபக்கம் : வி.இ.குகநாதன்

உலகின் படைப்பு, அழிவு முதலிய பிரபஞ்ச இரகசியம் முதல் மனிதனின் வாழ்க்கையில் இடம்பெறும் சிறு பிரச்சனைகள்வரை வைபிள் புத்தகத்தில் விடையிருப்பதாகக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் ஏனோ அவ்வாறு யேசுபாலன் டிசம்பர்25 அன்றுதான் பிறந்தார் என வைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என அவதானிப்பதில்லை....

Read more
Page 4 of 194 1 3 4 5 194