அரசியல்

தமிழ்த் தேசிய வாததின் மறுபக்கமாக வெளித்தெரிந்த இந்தப் பாசிசமானது, வெறுமனே நடைமுறை சார்ந்த நிகழ்வாகவன்றி கருத்தியல் வடிவிலான அரசியலாகவும் உருவம் பெற்றது. இதன் வெளிப்பாடுதான் புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கான வெறித்தனமான ஆதரவுத் தளத்தின் உருவாக்கமாக அமைகிறது.... மனிதர்களின் உயிர்களைப்...

Read more

போராட்டத்திற்கான மாற்றுக் குழுவினர் அல்லது 'முற்போக்குச் சக்திகள்' இன விடுதலைப் போராட்டத்தில் பெற்ற, பெற்றிருக்கிற முக்கியத்துவம் யாது? ஓன்றுமில்லாமல் செயலிழந்து போனமையே வெளிப்படையானதும் பொதுவானதுமான அம்சமாகும். இதன் பின் மாற்றுக் குழுவினர் அல்லது 'முற்போக்குச் சக்திகள்' வட கிழக்குப்...

Read more

புரட்சிக்கு பிந்தைய சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்பில் நிர்பந்திக்கப்பட்ட மாற்றங்கள் மக்களின் தன்னிலையுடன் புரிந்த வினையானது அவர்களது இருத்தலை அச்சுறுத்துவதாக உணரப்படுகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இம்மாற்றங்கள் அவர்களுக்கு வன்முறையாக அர்த்தமானது. காரணம் இதம்-வதை இவற்றினாலான இருத்தல் பற்றிய அர்த்தம் சிதைந்து...

Read more

அரச பாசிசம், புலிகளின் பாசிசம், இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் இந்தக் கருத்தியலால் ஆட்கொள்ளப்பட்ட சமூகம், இந்தக் குட்டையில் ஏகாதிபத்தியத் தூண்டிலில் மீன்பிடிக்கும் தன்னார்வ அமைப்புக்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்க முனையும் அரசியற்...

Read more

முன்னைய மூவருக்கும், எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கும் தமிழவனுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. தமிழவன் தவிர பிற ஐவரும் வெளிப்படையாகத் தமிழ் அரசியல் நிலைபாடுகளை முன்வைத்து எழுதியும் பேசியும் நடைமுறைகளில் பங்கெடுத்துக் கொண்டும் இருந்தவர்கள. இன்றைய தமிழ் அறிவுஜீவிகளைப்...

Read more

ஐ.நா. சபை போன்ற அமைப்புகள் இன்றைய உலகச்சூழலில் பெரிதாக எதுவும் செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை. பாலஸ்தீனப் பிரச்னைய எடுத்துக்கொண்டால், அங்கு ஐ.நா-வின் செயல்பாடு என்பது பெரும்பாலும் இஸ்ரேலுக்கு ஆதரவானதாகவே இருந்து வந்துள்ளது. எனவே, அங்கே ஐ.நா. சபை...

Read more

மரணமுற்ற பெண்கவியான சுகந்தி சுப்ரமணியனை நான் அறிந்திருந்தேன். தொண்ணூறுகளின் மத்தியில் 'எனக்குள் பெய்யும் மழை' (எக்ஸில் வெளியீடு : பிரான்ஸ்) என ஆசியப் பெண்கவிகளின் மொழியாக்கத் தொகுப்பொன்றினைக் கொண்டு வந்தபோது, தமிழகப் பெண்கவிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த சுகந்தியின் கவிதையொன்றினையும், ஈழப்...

Read more

அங்கு 1956ல் சோவியத் ஆதிக்கம் நிகழ்ந்த போது ஏற்பட்ட அடையாளங்கள் பெரிதும் காணப்பட்டன. ஜான் கவன் என்ற இளைஞரை நாங்கள் அங்கு கண்டோம். அவரது தாயார் ஒரு ஆங்கிலப் பெண் என்பதால் அவர் ஆங்கிலத்தை நன்கு அறிவார். இதன்மூலம்...

Read more
Page 182 of 194 1 181 182 183 194