அரசியல்

தமிழ்ப் பேசும் மக்கள் ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து சம உரிமையுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்பியதை என்றைக்குமே மறுத்ததில்லை. அவ்வாறான விருப்புக்களெல்லாம் தொடர்ச்சியாக அதிகாரத்திலமர்ந்த பேரினவாதக் கட்சிகளால் நிர்மூலமாக்கப்பட்டு, வன்முறை சார்ந்த திட்டமிட்ட அடக்குமுறை தமிழ்பேசும் மக்கள்...

Read more

என்னை ஒரு மார்க்சியவாதியாக கட்சி ஒருபோதும் நம்பியதில்லை. நான் ஒரு கம்யூனிடும் அல்ல மார்க்சியவாதியும் அல்ல என்றுதான் அவர்கள் எப்போதுமே சொல்லி வந்தார்கள்.பிற்பாடு நான் உணர்ந்து கொண்டேன், அவர்கள் சரியாகத்தான் சொன்னார்கள்;. நான்தான் தவறாகக் கருதிக் கொண்டிருந்தேன். பாரம்பரியமான...

Read more

இலங்கைப் பிரச்சினை பற்றி அமெரிக்க மனித உரிமைவாதியும் மொழியியலாளருமான நோம் சாம்ஸ்க்கி ஒரு நேர்முகம் கொடுத்திருந்தார். முன்னாள் 'லங்கா கார்டியன்' பத்திரிக்கை ஆசிரியரும், இன்னாள் மகிந்த ராஜபக்சே அரசினது சித்தாந்தியும் ஆன தாயன் ஜயதிலகே அந்த நேர்முகத்தின் பின்னிருந்தார்....

Read more

"இந்தியாவின் இனவெறிக்கு நானே சாட்சி, வடகிழக்கில் இருந்து ஒருவர் தென் இந்தியாவுக்குச் சென்றால் அவரை நேபாளியா என்று கேட்கிறார்கள். டில்லியிலோ வடகிழக்கு என்றொரு பகுதி இந்தியாவில் இருப்பதாகவே அவர்கள் நினைக்கவில்லை. இந்தியாவின் அதிகார பீடங்களில் இருந்து நாங்கள் விலக்கி...

Read more

மூன்று லட்சம் தமிழ் பேசும் மக்கள் அனாதைகளாக எந்தச் சாட்சியமுமின்றி ஐம்பதாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவித்த அரச படைகள் புடைசூழ சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கவீனமுற்ற ஒரு சந்ததியையே பயங்கரவாத ஒழிப்பின் பேரால் உருவாக்கிவிட்டு இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்கள்...

Read more

1. மூன்று தெய்வங்கள் என்று சொன்னேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி அல்ல, அவரை விடவும் நடிப்புக் கில்லாடிகளான தமிழகத்தின் மூன்று தெய்வங்கள் பற்றிச் சொல்லப் போகிறேன். முதல் தெய்வம் ஜெயமோகன். இரண்டாவது தெய்வம் சாருநிவேதிதா. மூன்றாவது...

Read more

< எந்த மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கவென ஆயுதம் தூக்கிப் போராடினார்களோ அந்த மக்களையும் இளைஞர் யுவதிகளையும் இறுதி வரை தமது துப்பாக்கிகளுக்கு இரையாக்குவதில் இருந்து விடுபடவே இல்லை. சுமார் ஐம்பதினாயிரம் வரையான மக்களைப் (சரியான விபரம் பெறப்படாத...

Read more

கடந்த மே மாதம் 19ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யுத்தம் முடிந்து விட்டதாகவும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதெனவும் பிரகடனம் செய்து கொண்டார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் முனையில்...

Read more
Page 178 of 194 1 177 178 179 194