ஆக்கங்கள்

மனிதகுலத்தின் வரலாற்றை முன்னோக்கி நகர்த்திய ஜேர்மனிய மனிதன் பிறந்த நாள்:கோசலன்

இன்று சமூகத்திற்கு துணிந்து உண்மையைக் கூறத் தவறினால் நாளைய சந்ததி அழிந்துபோகும். 1883 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மரணித்த பின்னர், அவரது எழுத்துக்களைத் தொகுப்பதிலேயே ஏங்கல்சின் வாழ்க்கையின் பெரும்பகுதி செலவானது. ஏங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு என்ற...

Read more
இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்

ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்பார் (சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8). வான்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க உருத்திர காண்டத்திற்கு வரவேண்டும். ராமர் அரசனாக...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 08 : T .சௌந்தர்.

1950 களில் வெளிவந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்களை பார்த்தால் அவர்கள் பெரும் பாலும் சமூகக்கதைகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் , பாடல்களின் இயல்பும் யார் பாடுகிறார்கள் என்ற அக்கறையும் இருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். நாயக...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 06 : T .சௌந்தர்

தங்கள் இசையை முன்னவர்கள் போல அமைப்பதும் அதன் கட்டுனமானங்களை குலைக்காமல் அதனோடியைந்த புதுமையை தங்களுக்கே உரிய தனித்தன்மையுடனும் புகுத்தினார்கள்.வாத்திய இசையில் புதிய உத்திகளும், சோதனை முயற்சிகளும் செய்தனர்.வாத்திய இசையின் நுண்மையான அலைவீச்சை பரந்த கற்பனையில் புதுவர்ணக்கலவையாய் தந்தனர்.மின்னி ,மின்னி...

Read more
கனவும் காலமும் :     விஜி

வழியெல்லாம் பூக்கள் மலர கண்ணீரும் பசியும் உலவும் வாழ்வு எனும் நெடு வீதியில் தனித்த பயணம் இனி ஏது? பறிபோகும் எதிர்காலத்தை பற்றிப் பிடிக்க இனி அகதிகளாவதில்லை அனாதைகள் ஆவதில்லை

Read more
பெரியாரியமும் இந்து மதமும் : இராமியா

பழுத்த ஆத்திகரும், சைவ சமயத் தத்துவ ஞானியுமான மறைமலை அடிகள் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மறுத்தாலும், சமூக நலன்கள் என்று வந்த போது இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.

Read more
நீர்ப் பூக்குழி…: எம்.ரிஷான் ஷெரீப்

குரூர வேட்டைக்காரனொருவனின் கரம் தீண்டி சுவாசம் நின்றதிர்ந்த பட்டு வண்ணத்துப் பூச்சியின் உடல் ஒரு பூக்குழியில் மிதந்த நாளில் கொக்குகளும், மீன்கொத்திகளும், நீர்க்காகங்களும் அச் சின்னஞ்சிறிய பெண்ணின் சடலத்துக்குக் காவலிருந்ததைக் கண்டன சின்னவளைக் காணாது வனமெங்கும் தேடிய விழிகள்...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 04 : T .சௌந்தர்

மேற்குறிப்பிடட நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன.பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட...

Read more
Page 3 of 26 1 2 3 4 26