அறிவியல்

சங்ககால இலக்கியமும்,  யானை பார்த்த கதையும் :: வி.இ.குகநாதன்

மேலும் இங்கு முருகனின்(குறிஞ்சி நிலத் தலைவன்) ஊர்தியாக யானையே குறிப்பிடப்படுவதனையும் காணலாம் {மயிலுக்கு மேல் ஏறியிருக்க , மயில் தாங்குமா என்ன!}. இன்னொரு பாடலினையும் பாருங்கள்.

Read more
கொரோனாவைப் பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்கிய மக்ரோனின் மைய அரசு

6 மணிக்கு இரண்டு மணித்துளிகள் இருக்கும் போது திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. வணிக நிலையங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. மறு நாள் காலை ஆறு மணிவரை தொடரும் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டத்ற்கு கொரோனா வைரசே காரணம் என அரசு...

Read more
வரலாற்று நோக்கில் தைத் திருநாள் கொண்டாட்டம் :::: வி.இ.குகநாதன்

இங்கு `புழுக்கிய சோறு` என்பது `அவித்த சோறு` என்ற பொருளில் இடம்பெறுகின்றது. “புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்” எனச் சிலம்பும் புழுக்கலைக் குறிக்கின்றது. சீவக சிந்தாமணியிலேயே முதன் முதலில் பொங்கல் என்ற சொல், அதே சொல்லாட்சியில் இடம்பெறுகின்றது[CE 9th...

Read more
தேசிய வாதத்தின் நாசகாரப் பரிணாமங்கள்(1):அ.கௌரிகாந்தன்

பாசிசவியல் தன்னைத்தானே ஓர் அரசாக நியமித்துக் கொண்டது, கொள்கிறது. கொள்ளக்கூடியது இது கூட்டமைவு12 பெற்றதான ஓர் அரசை உருவாக்கும் திறன் கொண்டது. இவ்வித பாசிசவியலை ஓர் ஒட்டுமொத்தச் சமூக செயற்பாடாகப் பார்க்காது வெறுமனே ஓர் கட்சியின் அல்லது இயக்கத்தின்...

Read more
வ.உ.சி.யும் சமூக நீதியும்:இராமியா

இராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு சாதியார்க்கும் அந்தந்த சாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லை என்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல்...

Read more
ஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் :

ஆகவே நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டப் போராடுவது தான் சரியாக இருக்கும். அப்படிஅல்லாமல் ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப் போராடினால், அதில் உள்ள நல்ல கூறுகளை எடுத்துக் காட்டி, நாம் சொல்வதுதவறு என மக்களை நம்ப வைக்க முதலாளித்துவ அறிஞர்களுக்கு இடம் கொடுக்கும் தவறைச் செய்தவர்கள் ஆவோம்.

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 04 : T .சௌந்தர்

மேற்குறிப்பிடட நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன.பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட...

Read more
நாவல் பழத்தினதும் விதையினதும் மருத்துவப் பலன்கள் :உணவே மருந்து, இரசாயன வில்லைகள் அல்ல!

நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை (Jamun) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக...

Read more
Page 1 of 3 1 2 3