inioru admin

inioru admin

மன்னாரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இராணுவம்!

மன்னாரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இராணுவம்!

மன்னார் மடு வீதிச் சந்தியில் இராணுவத்தினரால் பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டு, அதற்கு 'மக்கள் உணவகம்' எனப் பெயரிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அப்பிரதேசத்து சிறிய உணவு...

தேயிலைத் தடையை நீக்க ஆட்கொல்லி அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளுக்கு இணக்கம்!

தேயிலைத் தடையை நீக்க ஆட்கொல்லி அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளுக்கு இணக்கம்!

சிறிலங்காவிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்திருந்த அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளை மீண்டும் இறக்குமதி செய்யவேண்டுமென ரஷ்யா அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளைப்...

தேர்தலில் போட்டியிடவுள்ள ஏனைய கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி காடையர்களால் அச்சுறுத்தல்!

தேர்தலில் போட்டியிடவுள்ள ஏனைய கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி காடையர்களால் அச்சுறுத்தல்!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் புளொட் அமைப்பிலிருந்து போட்டியிடவிருந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பெண் வேட்பாளர் இன்று காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்யச் சென்றிருந்தவேளை, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழ். நகரின் மத்தியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

யாழ். நகரின் மத்தியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

யாழ். நகரின் மத்தியில், மருத்துவமனை வீதியில் புளொட் அமைப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் உட்பட தொலைத்தொடர்புச் சாதனங்கள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டிலிருந்து புளொட்...

மக்களுக்காக  தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

கிளிநொச்சியில் ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு ஒரு ஆசனம் மாத்திரமே வழங்குவேன் – சிறிதரன்!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்த ஆசனப் பங்கீட்டு பிரச்சனையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ரெலோ, புளொட்அமைப்புக்களுக்கு 2 ஆசனங்கள்வீதம் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பு பங்காளிக்...

விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் யாழில்  விவசாயி தீக்குளிப்பு!

விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் யாழில் விவசாயி தீக்குளிப்பு!

கடந்த 14ஆம் நாள் வடமராட்சி அல்வாய், வதிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தினால் ஏற்பட்டுள்ள நட்டம் காரணமாக தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான...

ஆர்னோல்ட்டுக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனை களமிறக்க பொது அணியினர் திட்டம்!

ஆர்னோல்ட்டுக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனை களமிறக்க பொது அணியினர் திட்டம்!

வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் யாழ். மாநகரசபை முதல்வராக போட்டியிடுவார் என தமிழரசுக்கட்சி அறிவித்துள்ள நிலையில், இன்|று அவர் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்....

நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகத்...

Page 4 of 9 1 3 4 5 9