வகையில் கைலாசபதி - சிவத்தம்பி என்ற மரபொன்று தமிழியல் சூழலில் உருவாகி வந்திருப்பதையும் காணமுடிகின்றது. காலப்போக்கில் இயக்க செல்நெறி தொடர்பில் அவரில் ஏற்பட்ட விலகல்கள் குறிப்பாக மொஸ்கொ சார்பு நிலைப்பாட்டை முன்னெடுத்தமை, பிற்போக்கா தமிழ் தேசியத்திற்குள் சென்றமை முதலிய அம்சங்களை விட்டு விட்டுப் பார்த்தால்
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகள் உள்ளடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடம். இதற்காக அனைத்துக் கட்சிகளும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடவேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சினை. புலிகள் போல் நிபந்தனைகளை விதித்துக்கொண்டு பேச்சுக்கு வராமல் வேறு அழுத்தங்களைக் கொடுப்பது தவறு. உலகத் தலைவர்களுடன் நான் பேச்சுகளை நடத்தும் போது இந்த நிலைமையைத்தான் விளக்கிக் கூறுகிறேன். இது எனது தனிப்பட்ட விடயமல்ல. இது
எதிர்வரும் 6 ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய அமைச்சர் ரிசாத் பதியுதீன், மக்காவுக்கு புனித யாத்திரை சென்றிருப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என வடக்கில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் தீர்மானித்தனர். இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களின் பணிகள் எதிர்வரும் 2 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்கத் துடிக்க உயிரிழந்தாள். காட்சி ஊடகங்கள் இதை தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் விதத்தில் பரபரபரப்பான செய்தியாக மாற்ற, தமிழகம் பற்றிக் கொண்டது. பார்த்த கணத்திலேயே பதற வைக்கும் செய்தி என்பதால் சலை மறியல், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள், கடைசி
கரூர் அருகே உள்ள காந்தி கிராமத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியரின் மகள் பத்மாவதி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம்போல தனது சைக்கிளில் சென்ற அவர் மீது தனியார் தொழில்நுட்ப கல்லூரி பேருந்து ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவி பத்மாவதி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். கடந்த வாரம் தான் வேலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் தனியார் பள்ளி வாகனத்தில் அடிபட்டு
அசாம் மாநிலத்தில் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடச் சென்ற, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கலவரத்தை தடுக்க மத்தியரசு தவறிவிட்டதாக கூறி, அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கலவரத்தால் அகதிகளாகியுள்ள துப்ரி மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்களின் எதிர்ப்பையடுத்து, ப.சிதம்பரம் பாதியிலேயே திரும்பினார்.
கிழக்கு மாகாணத்தி;ல் சில அரசியல் கட்சிகளுக்கும், நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர்என்.கே.இளங்கக்கோனிடம், தேர்தல் திணைக்களம் எழுத்து மூலம் கோரியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தம்மை ஆயுத முனையில ;அச்சுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி முறைப்பாடு செய்துள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக தேர்தல் ஆணையாளர்ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தனிப்பட்ட நபர்கள்
சிரியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அதிகமாகக் கொண்ட அமரிக்க ஐரோப்பிய ஆதரவுப் படைககும் சிரிய அரச படைகளுக்கும் இடையேயான யுத்தம் உக்கிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில் சிரியாவில் வாழும் குர்தீஷ் இன மக்கள் தமது விடுதலைப் பிரதேசத்தைக் கைப்பற்றியுள்ளனர். குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியும் (Kurdistan Worker’s Party (PKK) )அதன் சிரிய இணைக் கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சியும் (Democratic Union Party (PYD))குர்திஷ்தானின் மேற்குப் பகுதியை சுதந்திரப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியுள்ளன. அமரிக்க ஆதரவு நாடான சவூதி அரேபியாவை மையமாகக்கொண்டு
விடியல் சிவா இந்திய நேரப்படி இன்று(30.07.2012) காலை 10.30 க்கு காலமானார். விடியல் பதிப்பகத்தை நிறுவனரும் செயற்பாட்டாளருமான தோழர் சிவஞானம், ஆரம்பத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் முழு நேர ஊழியனாகச் செயற்பட்டவர். பல மார்க்சிய நூல்களை மொழிபெயர்த்து பதிப்பித்து வெளியிட்டவர் தோழர் சிவஞானம். தோழர் விடியல் சிவாவின் இழப்பின் துயரத்தை அறிவுலகின் ஏனையோரோடு இனியொருவும் பகிர்ந்துகொள்கிறது.
சீயோன் பள்ளி வாகன விபத்தில் குழந்தை பலியான சோகம் அடங்குவதற்குள் மேலும் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி பலி! சென்னை புறநகர் பகுதியான திருமுல்லைவாயல் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன்- மனைவி மீனா தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2) ஆகிய குழந்தைகள் உள்ளன. இவர்களில் சந்தோஷ், சுதாகர் ஆகியோர் திருமுல்லைவாயல் அரும்பாக்கத்தில் உள்ள லிட்டில் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை 8