Day: June 20, 2012

இலங்கை அரச அமச்சரின் பேச்சைக் கண்டித்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ...

ஜுலியன் அசாஞ்ஜ் எக்குவாடோரியன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார்

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்ஜ் லண்டனில் உள்ள எக்குவாடோரியன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். மக்களுக்கு மறைக்கப்படும் அமரிக்கா உட்பட உலக நாடுகளின் அதிகாரமட்டத் தகவல்களை வெளியிடும் ...

இலங்கை அரச அமைச்சரின் ‘100 முள்ளிவாய்க்கால்’ எச்சரிக்கையும் நிலப்பறிப்பும்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கந்து கொண்ட மக்கள் மீது அரச படைகளும் துணைக் குழுக்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளன. 100 முள்ளிவாய்க்கால்களைச் சந்திக்க ...

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் ...

மகிந்தவை சந்திக்க மறுத்த பிடல் கஸ்ரோ

கியூபாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க முயன்ற போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் ...

சகாபுதீன் பாகிஸ்தானின் புதிய பிரதமராக அறிவிப்பு

பாகிஸ்தானின் பிரதமர் யூசுப் கிலானி, பதவியிலிருக்க தகுதியற்றவர் என்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு, புதிய பிரதமராக சகாபுதீன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவர் பாகிஸ்தான் மக்கள் ...

கிரேக்கத்தில் புதிய கம்யூனிச எழுச்சி : ஐரோப்பிய அதிகாரம் அழிவை நோக்கி..

புதிய ஜனநாயக் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கிரேக்க மக்களைக் காப்பாற்ற யாரும் முன்வர மாட்டார்கள் என்று ஜேர்மனிய அதிபர் சட்டவிரோத மிரட்டல் விடுத்ததை கிரேக்க ஊடகங்கள் நாளாந்த தலையங்கங்களாகப் ...