June 20th, 2012

இலங்கை அரச அமச்சரின் பேச்சைக் கண்டித்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரச அமச்சரின் பேச்சைக் கண்டித்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் எனப்

ஜுலியன் அசாஞ்ஜ் எக்குவாடோரியன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார்

ஜுலியன் அசாஞ்ஜ் எக்குவாடோரியன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார்

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்ஜ் லண்டனில் உள்ள எக்குவாடோரியன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். மக்களுக்கு மறைக்கப்படும் அமரிக்கா உட்பட உலக நாடுகளின் அதிகாரமட்டத் தகவல்களை வெளியிடும் தகவல் துறைப் புரட்சியின் முன்னோடியான அசாஞ்ஜை எதிர்கொள்ள முடியாத ஏகபோகங்கள் அவர்மீது போலியான பாலியல் குற்றச்சாட்டுக்களை முவைத்தன. இதன் அடிப்படையில் சுவீடன் நாட்டிற்கு நாடுகடத்தப்படுவதற்காக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். சுவீடன் ஊடாக அமரிக்காவிற்கு நாடுகடத்தி அங்கு அவருக்கு மரண தண்டனை வழங்குவதே எதிராளிகளின் நோக்கம் என அஞ்சும் அசாஞ்ஜ் இன்

இலங்கை அரச அமைச்சரின் ’100 முள்ளிவாய்க்கால்’ எச்சரிக்கையும் நிலப்பறிப்பும்

இலங்கை அரச அமைச்சரின்  ’100 முள்ளிவாய்க்கால்’ எச்சரிக்கையும் நிலப்பறிப்பும்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கந்து கொண்ட மக்கள் மீது அரச படைகளும் துணைக் குழுக்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளன. 100 முள்ளிவாய்க்கால்களைச் சந்திக்க நேரும் என இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களுக்கு எச்சரிக்கவிடுத்த மறு நாளே அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே வேளை டக்ளஸ் தேவானந்தா போராட்டம் நடத்தக்கூடாது என எச்சரிக்கைவிடுத்துள்ளார். தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பௌத்த இனவெறியின் பெயரால் நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுவது போன்றே இந்தியா

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை.

மகிந்தவை சந்திக்க மறுத்த பிடல் கஸ்ரோ

மகிந்தவை சந்திக்க மறுத்த பிடல் கஸ்ரோ

கியூபாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க முயன்ற போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோ, உலகில் மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தற்போது ஓய்வில் உள்ள அவர், கியூபாவில் இப்போதும் செல்வாக்குமிக்க ஒருவராகவே இருந்து வருகிறார். இவரைச் சந்தித்துப் பேச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,வெளிவிவகார அமைச்சின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் அவரது கியூப பயணத்தின்

சகாபுதீன் பாகிஸ்தானின் புதிய பிரதமராக அறிவிப்பு

பாகிஸ்தானின் பிரதமர் யூசுப் கிலானி, பதவியிலிருக்க தகுதியற்றவர் என்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு, புதிய பிரதமராக சகாபுதீன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், ஜவுளித்துறை அமைச்சரும் ஆவார். தேர்தல் ஆணையம், இன்று சகாபுதீனை பிரதமராக தேர்வு செய்தது. இன்று பிற்பகல் நடக்கவிருக்கும் பாகிஸ்தான நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப் பட்டு, நாளை முறைப்படி பிரதமராக சகாபுதீன் தேர்வு செய்யப் படுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரேக்கத்தில் புதிய கம்யூனிச எழுச்சி : ஐரோப்பிய அதிகாரம் அழிவை நோக்கி..

கிரேக்கத்தில் புதிய கம்யூனிச எழுச்சி : ஐரோப்பிய அதிகாரம் அழிவை நோக்கி..

புதிய ஜனநாயக் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கிரேக்க மக்களைக் காப்பாற்ற யாரும் முன்வர மாட்டார்கள் என்று ஜேர்மனிய அதிபர் சட்டவிரோத மிரட்டல் விடுத்ததை கிரேக்க ஊடகங்கள் நாளாந்த தலையங்கங்களாகப் பிரசுரித்தன.