June 13th, 2012

வடக்கை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றுகிறார்கள் : விக்கிரமபாகு

வடக்கை அடிமைகள் வாழும் பிரதேசமாக  மாற்றுகிறார்கள் : விக்கிரமபாகு

தமிழர் செறிந்து வாழும்  வடக்கை அடிமைகள் பூமியாக மாற்றுவதற்கு கொடுங்கோல் அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் பொறுமையை பேரினவாத அரசாங்கம் சோதனை செய்ய முற்படுமானா பின் விளைவுகள் விபரீதமாக மாறும் என்று நவ சமசமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். பிணங்களை அடக்கும் மாயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை செப்பி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக

இலங்கையில் சிறுவர்கள் வதைக்கப்படுகிறார்கள் : சிறுவர் தினத்தில் அமைச்சர் வாக்குமூலம்

இலங்கையில் சிறுவர்கள் வதைக்கப்படுகிறார்கள் : சிறுவர் தினத்தில் அமைச்சர் வாக்குமூலம்

இலங்கையில் மலையகம் மற்றும் வடக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார். மலையகத்தைச் சேர்ந்த சிறார்கள், குறிப்பாக பெண்பிள்ளைகள் தரகர்கள் மூலம் நகர்ப்புறங்களுக்கு வீட்டுவேலைகளுக்காக கொண்டுவரப்பட்டு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்கில் பதுளை பிரதேசத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறார்கள் 11 பேரை சிறுவர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் பிரதி

அணு மின் நிலையங்கள் அத்வானி : குழு ஆராய்கிறதாம்

அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பாஜக தலைவர் அத்வானி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று மாலை சென்னை வருகிறது. நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாயந்த் பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பாஜக தலைவர் அத்வானி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. 32 எம்.பி.க்கள் உள்ள இந்த குழுவினர் நாடு முழுவதும்

THE AX (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!

THE AX (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!

ஒருவனைக் கொலை செய்ய பின்தொடரும் போது அவன் ஒரு இரவு நேர உணவு விடுதிக்குள் நுழைகிறான். அங்கு அவன் கொலை செய்ய வேண்டிய நபர் ஒரு சர்வராகப் பணியாற்றுவதைப் பார்க்கிறான்.