June, 2012

Page 1 of 1412345...10...Last »

ஜனநாயகத்திற்காகப் போராடிவம் மக்கள் மீது அமரிக்க ஆதரவு குடும்ப ஆட்சி தாக்குதல்

ஜனநாயகத்திற்காகப் போராடிவம் மக்கள் மீது அமரிக்க ஆதரவு குடும்ப ஆட்சி தாக்குதல்

பாஹ்ரயினில் சர்வாதிகாரி அல் கலீபா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஐரோப்பா மற்றும் அமரிக்க ஆதரவுடன் ஆட்சி நடத்திவரும் பாஹ்ரயின் அரச படைகள் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரச படைகளுக்கு சௌதி அரேபியா ஊடாக அமரிக்கா அழிவு ஆயுதங்களை வினியோகம் செய்கிறது. ஆளும் அரச குடும்பத்தை ஆட்சியிலிருந்து விலகுமாறும் நாட்டில் ஜனநாயகத்தை கட்டமைக்குமாறும் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகின்றனர். அமரிக்க ஆதரவு சர்வாதிகார ஆட்சி மக்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களால்

வவுனியா சிறைச்சாலையில் அரச படைகள் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்

வவுனியா சிறைச்சாலையில் அரச படைகள் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்

வவுனியா சிறைச்சாலையில் சிறைக் காவலர்களின் கொடுமையான சித்திரவதைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சிறைக் கைதிகளை இலங்க்கை அரச அதிரடிப் படையும் பொலிசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலின் பின்னர் சில கைதிகள் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா சிறைச்சாலையில் சிறைக் காவலர்களின் கொடுமையான சித்திரவதைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சிறைக் கைதிகளை இலங்க்கை அரச அதிரடிப் படையும் பொலிசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலின் பின்னர் சில கைதிகள் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனையில்

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு. இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச்

தடைசெய்யப்பட்ட இணையங்களைப் பார்வையிடுவதற்கான வழிகள்

மகிந்த பாசிச அரசு இலங்கையில் அரச எதிர்ர்புக் கருத்துக்களை முன்வைக்கும் இணையத் தளங்களை முடக்குவதும் தடைசெய்வதும் வழமையான நிகழ்வாகியுள்ளது. இணையங்களை முடக்குவது தொழில் நுட்ப ரீதியாக எவ்வளவு இலகுவானதோ அதே அளவில் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும் காணப்படுகின்றன.  குறிப்பாக இணையங்களை பதிலிகள் அல்லது இடைமாற்றிகள் எனப்படும் proxy களை பயன்படுத்தி பார்வையிடலாம். ஏதாவது ஒரு தேடல் இணையத்தில் (Search such as goole), proxy என்று எழுதினால் பல பதில்களக் காணலாம். ஒவ்வொரு proxy இலும் நீங்கள்

சிறீலங்கா மிரர் ஊடகம் முடக்கப்பட்டது : 9 ஊடகவியலாளர்கள் கைது

சிறீலங்கா மிரர் ஊடகம் முடக்கப்பட்டது : 9 ஊடகவியலாளர்கள் கைது

மகிந்த குடும்ப பாசிச அரசின் புலனாய்வுப் பிரிவினர் சிறீ லங்கா மிரார் இணையத்தளத்தை முற்றாக முடக்கியுள்ளனர்.அலுவலகத்திலுள்ள கணனிகள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 25 பேர் கொண்ட புலனாய்வுக் மகிந்த அரசின் புலனாய்வுக் காடையர்கள் சிறீலங்கா மிரர் அலுவலகத்தினுள் நுளைந்து, அங்கு பணியாற்றிய ஒன்பது ஊடகவியலாளர்களையும் கைதுசெய்து சென்றுள்ளனர். பொய்யான தகவல்களை வெளியிடுவதாகக் குற்றம் சுமத்டப்பட்ட சிறீலங்கா மிரர் இணையம் தமிழ் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான அரசியல்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்துப் பேசினார்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்சவை இன்று   சந்தித்துப் பேசினார்

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று மாலை 4.25 மணியளவில் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு பயணித்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிவ்சங்கர் மேனன், இந்திய – இலங்கை உறவுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இலங்கையின் கிழக்கில் சம்பூரில் இந்திய உதவியுடன் அமைக்க திட்டமிட்டுள்ள அனல் மின் நிலையம் பற்றி குறிப்பாகக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சத்தீஸ்கரில் 17 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை : அரசு அறிவிப்பு

சத்தீஸ்கரில் 17 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை : அரசு அறிவிப்பு

பிஜாப்பூர் மற்றும் தாண்டேவாடா பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பசுகுடா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் கோயா கமாண்டோக்கள் இணைந்து நடத்திய தாக்குதல் ஒன்றில் 18 பேர் பலியாகியுள்ளனர். பலியான அனைவரும் மாவோயிஸ்டுக்கள் என போலிஸ் அறிவித்துள்ளது. மேலும் 6 போலீசார் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதி கிராமவாசிகள், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று அரசு கூறுவதை ஆட்சேபித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மத்திய இந்தியாவின் இப்பகுதிகளில் பல்தேசியக் கம்பனிகளுக்காக கனிமங்களை அபகரிக்கும் நோக்கில்

மகிந்தவைச் இ‌ன்று ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் சிவ்சங்கர் மேனன்

மகிந்தவைச் இ‌ன்று ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் சிவ்சங்கர் மேனன்

கொழும்பு வந்த இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று இல‌‌ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்டமுக்கியஸ்தர்களை மேனன் சந்திக்க உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்குஆதரவளித்ததன் பின்னர் நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை என்பதனால் இந்த விஜயம்முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசின் நலன்களை உறுதிப்படுத்தவே இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. இந்திய அரச ஆதரவுடன் வன்னிப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு மூன்று வருடங்களின் இந்திய

இலங்கையில் சனத்தொகை மதிப்பீடும் வட கிழக்கில் சனத்தொகைக் குறைப்பும்

இலங்கையில் சனத்தொகை மதிப்பீடும் வட கிழக்கில் சனத்தொகைக் குறைப்பும்

சனத்தொகை மற்றும் வீடுகள் தொடர்பான புதிய தகவல்களின்படி இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 597 என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியை தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையானது ஒருகோடியே 87 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக இருந்தது. 2012 மார்ச் 20 ஆம் நடத்தப்பட்ட புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் அறிக்கை நேற்று (26) ஜனாதிபதி

ஜூலையின் ஞாபகங்கள் : ப்ரியந்த லியனகே

ஜூலையின் ஞாபகங்கள் : ப்ரியந்த லியனகே

நாம் எப்படியாவது வாழ்வோம். வேலை இல்லாமல் போனாலும், நான் ஒருபோதும் உங்களை பசியோடிருக்க விட மாட்டேன்

Page 1 of 1412345...10...Last »