புதியதோர் சமுதாயத்தை நோக்கி நகர்வதே இன்று ஆசிரியர்கள் சார்ந்து எழுகின்ற இயக்கங்களின் தேவையாகும்.
பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய « ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் » என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது.
இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ஏப்ரல் 30-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை, இலங்கை அரசு தாக்குவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 20-ம் தேதி மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள மசூதியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் மற்றும் சிங்கள
மும்பையில் ரஷ்சிய செர்ணபில் அணுமின் நிலைய விபத்து நினைவுநாளையொட்டி ,மும்பை வாழ் இடிந்தகரை கிராம மக்களோடு ,பெரியார் திராவிடர் கழகம் & கொண்கன் பாசொவ் சமிதி இணைந்து ‘திறக்காதே திறக்காதே கூடம்குளம் அணுமின் உலையை திறக்காதே’ என வலியுர்த்தி பேரணி -ஆர்பாட்டம் 26/04/2012,விழாயான் கிழமை 5 மாலை மணிக்கு மும்பை தாராவி ஹோலி மைதனதிலிர்ந்து புறப்பட்டு ,தாராவி கிராஸ் ரோடு வழியாக தாராவி ஆடி வின்ஸ் ஹோட்டல் அருகே முடிவடைந்தது , பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தை முறியடிப்பதில் அனைவரையும் ஒன்று திரளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.