Day: April 29, 2012

“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – சத்தியசீலனோடு ஓர் உரையாடல்..: ஞாயிறு

பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய « ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் » என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற ...

தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் : வைகோ வும் போராட்டம்

இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ஏப்ரல் 30-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக ...

மும்பையில் பெரியார் திராவிடர் கழகம் ,கூடம்குளம் அணுமின் உலையை திறக்காதே என வலியுர்த்தி பேரணி -ஆர்பாட்டம்

மும்பையில் ரஷ்சிய செர்ணபில் அணுமின் நிலைய விபத்து நினைவுநாளையொட்டி ,மும்பை வாழ் இடிந்தகரை கிராம மக்களோடு ,பெரியார் திராவிடர் கழகம் & கொண்கன் பாசொவ் சமிதி இணைந்து ...

தம்புள்ள பள்ளிவாசல் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தாக்குதல்

தம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தை முறியடிப்பதில் அனைவரையும் ஒன்று திரளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.