Day: December 12, 2011

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : அடிப்படைவாதக் கட்சி

ராஜபக்ச அரசின் பேரினவாத முன்முகமாகத் தொழிற்படும் ஜாதிக ஹெல உறுமய என்ற சிங்கள பெளத்த அடிப்படைவாதக் கட்சி வடக்கில் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை அரசாங்கம் ...

கடத்தப்பட்ட குகன், லலித் ஆகியோரை விடுதலைசெய் : கொழும்பில் ஆர்ப்பாட்டம்

 யாழில் கடத்தப்பட்ட   லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது. மக்கள் போராட்டத்திற்கான ...

வடக்கில் தமிழ்ப் பெளத்தர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் : சிறிதரன்

வடமாகாணத்தில் சில பகுதிகளில் சிங்கள பௌத்தர்கள் இருந்ததாக சில சக்திகள் நிரூபிக்க முயற்சிக்கின்றன, உண்மையில் அங்கிருந்தவர்கள் தமிழ் பௌத்தர்களாகும்' தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ...

முல்லைப் பெரியாறு: குமுளியில் லட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!

சந்தர்ப்பவாதிகளை அறிந்து வைத்திருக்கும் தமிழக விவசாயிகள் அவர்களை புறம் தள்ளி தன்னிச்சையாக அணையைக் காக்க அணிதிரண்டு வருகிறார்கள். விவசாயிகளோடு கைகோர்த்துச் செல்ல வேண்டியது இரு மாநிலங்களிலும் இருக்கும் ...

கடத்தல்லைக் கண்டிக்க கோட்டைப் புகையிரத நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்

இன்று 12/12/2011 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட லலித் குமார மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரும் ...

ஈழப் போராட்ட அரசியல் – தொடரும் காட்டிக்கொடுப்பு : சபா நாவலன்

ராஜபக்சவோடும், இந்தியாவோடும், மேற்கு நாடுகளோடும் ஒட்டிக்கொண்டன. இனப்படுகொலையின் பின்புலத்தில் செயலாற்றிய அத்தனை அழிவு சக்திகளோடும் பேரம் பேசி