Day: October 13, 2011

ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாகச் செயற்படக் கூடது : அறிவுரை கூறும் ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையை இலங்கையுடன் இணைந்து செயற்பாடுமாறு இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். பிரான்ஸிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர்,தலைநகர் பாரிஸில் வைத்து ...

கூடங்குளம் அணு மின் நிலைய போரட்டம் தொடர்கிறது

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் நேற்று 4 வது நாளாக 22 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ...

சீன கரன்சியின் மதிப்பை உயர்த்த வழிசெய்யும் மசோதா, நேற்று அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது.

சீன கரன்சியின் மதிப்பை வலுக்கட்டாயமாக உயர்த்த வழிசெய்யும் மசோதா, நேற்று அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது.பிரதிநிதிகள் சபையில், மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள சீனா, இம்மசோதாவால், ...

இலங்கைக்கு ஆயுதங்களை விற்க லியாம் பொக்ஸ் இடைத் தரகர்

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸின் நண்பர் அடம்வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்ததாக சனல் 4 தொலைக்காட்சி ...

இலங்கை அரச பாதுகாப்புச் செயலரின் “நான் எதிரியிடம் சரணடையாதவன்” வெளியீடு

சில குறிப்பிட்ட குழுக்களும், நபர்களும் நாட்டையும், மக்களையும், போர் வீரர்களையும், அவர்களின் வெற்றிகளையும், அரசாங்கத்தையும், சிறிலங்கா அதிபரையும் காட்டிக் கொடுக்க முனைகின்றன. குறுகிய கால நன்மைகளுக்காக அவர்கள் ...