October 6th, 2011

1930 இற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் நெருக்கடி – பிரித்தானியப் பொருளாதாரம் சரிகிறது.

1930 இற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் நெருக்கடி – பிரித்தானியப் பொருளாதாரம் சரிகிறது.

பிரித்தானியா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியிருப்பதாக இன்று இங்கிலாந்து வங்கியின் ஆளுனர் உட்படப் பலரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வங்கி இன்று 75 பில்லியன் பவுண்ஸ் பணத்தை இன்று மேலதிகமாக இலத்திரனியல் புழக்கத்திற்கு உருவாக்கியுள்ளது. மேலதிகமான பணத்தை அச்சிடுவதற்குப் பதிலாக வங்கிகளில் பண இருப்பை மென்பொருள் அளவில் அதிகரிப்பதற்கு பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் உடனடியாகப் பணவீக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. ஏற்கனவே 200 பில்லியன் பணத்தை வங்கிகளுக்கு வழங்கியும் நெருக்கடிகள் அதிகரித்தவாறே உள்ளன நிலையில் இந்த முடிவு

The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

பேட்டல்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் பணி செய்யும் மாலுமிகள் கடுமையான பணிகளோடும், மோசமான உணவும் கொடுக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு கொலைகார்களை வழங்க கோதாபய, ரொபேர் ஓ பிளேக் பேச்சு

ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு கொலைகார்களை வழங்க கோதாபய, ரொபேர் ஓ  பிளேக் பேச்சு

அமரிக்க உதவி ராஜாங்க செயலர் ரொபேர் ஒ பிளேக் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் இனவாதிகளும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் பரப்புரை செய்துவந்தமை தெரிந்ததே. இனப்படுகொலையைத் தலைமை தாங்கியவர்களில் முதனமையானவரானக் கருதப்படும் கோதாபய ராஜபக்சவிற்கும் ரொபேர் ஓ பிளேக்கிற்கும் இடையேயான சந்திப்பில் பிளேக் ஆப்கானிஸ்தான் யுத்ததிற்கு இலங்கையை உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கனிஸ்தான் இராணுவ அணிக்கு அடியாட்களையும் இராணுவத்தையும் வழங்குமாறே இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் முஸ்லீம்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற காரணத்திற்காக கோதாபய உடனடியாக

தமிழக மீனவர்களைச் குற்றம் சுமத்தும் இந்தியக் கடற்படைத் தளபதி

தமிழக மீனவர்களைச் குற்றம் சுமத்தும் இந்தியக் கடற்படைத் தளபதி

நேற்று சென்னை நடைபெற்ற கடற்படை தளபதிகளிம் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா. ”இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது மிகப்பெரிய விஷயம். இது இரு நாட்டு கடற்படை தொடர்பான விஷயம் அல்ல, இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டிய விடயமாக இது உள்ளது. நமது கடல் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ரேடார்களைக் கண்காணிக்கும் போது நமது மீனவர்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது

Occupy Wall Street ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டது : நியோர்க் ஆளுனர்

Occupy Wall Street  ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டது : நியோர்க் ஆளுனர்

அமரிக்காவின் பன்நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக 19.09.211 ஆரம்பிக்கப்பட்ட “‘Occupy Wall Street’ ” இயக்கம் இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டமாக மாற்றமடைந்துள்ளது. நேற்றைய தினம் (05.10.2011) பெருமளவிலான தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன. நியூ யோர்க் ஆளுனர் விடுத்த பத்திரிகைச் செய்தியில் ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டார்கள் என ஒப்புத தெரிவித்திருக்கிறார். 19வது நாளாகத் தொடர்ந்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். பல தடவைகள் பொலீசாருக்கும் காவல் துறையினருக்கும் மோதல்கள் நடைபெற்றன.