October, 2011

Page 1 of 1412345...10...Last »

புலிகளின் முன்னை நாள் உறுப்பினருக்குக் கத்திக் குத்து : தொடரும் மோதல்கள்

புலிகளின் முன்னை நாள் உறுப்பினருக்குக் கத்திக் குத்து :  தொடரும் மோதல்கள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்(TCC) முக்கிய பிரமுகரான பரிதி பிரான்சில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். நேற்றைய தினம்(ஞாயிறு) இரவு இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் வேளை அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். இவரோரு இன்னும் இருவர் கத்திக் குத்துக் காயங்களுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பான சர்ச்சையே இம் மோதல்களின் அடிப்படை என தெரியவருகிறது. மக்கள் பலத்தில் நம்பிக்கையற்று இராணுவக் குழுக்களாகச் செயற்பட்ட

இந்திரா காந்தி நினைவு தினம்

இந்திரா காந்தி நினைவு தினம்

எந்த ஒரு மக்கள் திரளினருக்காக ஆயுதம் ஏந்துகின்றோமோ இறுதியில் அவர்களை இல்லாமலாக்கும் தூய இராணுவாதம், அரசியல் நீக்கம் போன்ற பிழைகளில் இருந்து மீண்டு அரசியல்- ஆயுதம்..

சுதந்திரமான விசாரணை தேவை இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் கமரன்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இலங்கைப் பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன், இலங்கையில் என்னதான் நடந்தது, போர்க்குற்றங்கள் நடந்தனவா, அவற்றுக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பவற்றை முழுமையாகக் கண்டறிவதற்காக முறையான, சுயாதீனமான, விசாரணை நடைமுறைகள் அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பிரிட்டனின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சேர் மல்கொம் ரிஃப்கின் உட்பட பொதுநலவாய நாடுகளின் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்று, கொமன்வெல்த் நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் பற்றி ஆராய்ந்து 100க்கும் அதிகமான பரிந்துரைகளை

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் நான்கு பேர் இருந்த படகுடன் தங்களது படகை மோத விட்டனர். இதில் அந்தப் படகு சேதமடைந்தது.பின்னர் கடுமையாக எச்சரித்து விட்டு இலங்கைக் கடற்படையினர் சென்று விட்டனர். படகு சேதமடைந்து அதில் இருந்த நான்கு மீனவர்களும் தடுமாறினர். இதையடுத்து அவர்களை அருகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி தங்களது படகில் ஏற்றிக்

வை.கோ திருந்தவில்லை : கருணாநிதி

வை.கோ திருந்தவில்லை : கருணாநிதி

தமிழர்கள் விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தெரிவித்து இருந்த வைகோவுக்கு பதில் அளித்துள்ள கருணாநிதி ”வைகோ இன்னமும் திருந்த வில்லை” என்பதைத் தான் கட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மூவரின் தூக்கை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென திமுக ஆட்சியில் கடைப் பிடித்த முறையை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் வைகோ.

அமரிக்காவில் திருப்தியடைந்து கனடா வந்துள்ளோம் : கூட்டமைப்பினர்

அமரிக்காவில் திருப்தியடைந்து கனடா வந்துள்ளோம் : கூட்டமைப்பினர்

நாம் எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் அமெரிக்காவில் கலந்துரையாடப்பட்டன என்ற திருப்தியோடு கனடா வந்துள்ளோம் கனடா ரொரென்ரோ விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அங்கு பல மட்டங்களில் நடத்திய பேச்சுவார்த்தைகள் எமக்கு பூரண திருப்தியைத் தந்துள்ளன. அந்த திருப்தியுடனே நாம் கனடா வந்துள்ளோம். இங்கும் கனடிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சின் கொள்கையாக்கல் அதிகாரிகள் ஆகியோரோடு எதிர் வரும் திங்கட் கிழமை ஒட்டாவா மாநகரில் பேச்சுவார்த்தைகளை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித்

இதெல்லாம் ஏதோ பிரபாகரன் செய்த தவறென்று திட்டித் தீர்ப்பதல்ல நமக்குத் தேவை. .

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி : இதயச்சந்திரன்

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி :  இதயச்சந்திரன்

ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் மக்கள் மறுபடியும் கிளர்தெழக்கூடிய அறிகுறிகள் தென்படுவதை மேற்குலகம் புரிந்து கொள்வதால்

மூவரையும் தூக்கிலிட வேண்டும் : ஜெயலலிதா அரசு – ராமதாஸ் கண்டனம்

மூவரையும் தூக்கிலிட வேண்டும்  : ஜெயலலிதா அரசு – ராமதாஸ் கண்டனம்

ராஜீவ் காந்தியின் கொலைக்கும் அவரது மனைவி சோனியா காந்திக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருப்பதாக ஆரம்பத்திலிருந்தே தகவல்கள் வெளியாகியிருந்தன. போபால் விசவாயு விவகாரமும் இக் கொலையோடு தொடர்பு கொண்டிருப்பதாகவும்  பலர் சாட்சி கூறியிருந்தனர். பல சி.பிஐ அதிகாரிகள் இத் தகவல்களை வழங்கியோரில் அடங்குவர். இதன் மறுபக்கத்தில் கொலையின் சூத்திரதாரிகளை காப்பாற்றும் நோக்கோடு பேரறிவாளன், முருகன், சாந்தன் என்போருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாகவும் சந்தேகங்கள் பரவலாக எழுந்தன. இவ்வேளையில் தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் தமிழ்

காணவில்லை! : யுவகிருஷ்ணா

காணவில்லை! : யுவகிருஷ்ணா

மே 13க்கு முன்பாக ‘மீனவனை அடித்தால், மாணவனை அடிப்பேன்’ என்று இவர் அடித்த பஞ்ச் டயலாக் மிக பிரபலம்.

Page 1 of 1412345...10...Last »