Day: August 17, 2011

‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது? : எம்.ரிஷான் ஷெரீப்

எல்லோரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இம் மர்ம மனிதர்கள் அரசைச் சார்ந்தவர்கள் என்பது மட்டும் எல்லோரதும் ஒருமித்த ஏக கருத்தாக இருக்கிறது.

இலங்கை தழுவிய அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஆர்ப்பாட்டம் – இன்னொரு ஆரம்பம்?

வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி இன்று(16.08.11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுடன் குடாநாட்டு நாளிதழ்களது ஊடகவியலாளர்களும் பங்கெடுத்திருந்தனர். வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் ...