ஜூன் 8 ஆம் தேதியை ஈழத் தமிழர்கள் மீதான் கவன ஈர்ப்பு நாளாக இந்தியா முழுக்க போராட்டக் கவன ஈர்ப்பு நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது . இந்தியா முழுக்க இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், நாடாளுமன்ற உறுப்பினர் பி. லிங்கம், துணைப் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, துணைச் செயலர் அமர்ஜித் கெளிர், டெல்லி மாநில செயலர்
இந்திய - இலங்கை அரசுகளின் கூட்டுணைவில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு அனைத்து நாடுகளும் வழங்கிய ஆதரவின் அரசியல் பின்னணி..