Day: April 12, 2011

ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாயம் உயர்த்தப்பட்டுள்ளது

ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் ராட்சத சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாய அளவு 5-இலிருந்து ...

மே பதினேழு இயக்க தோழர்கள் மீது காங்கிரெஸ் குண்டர்கள் பயங்கர தாக்குதல்

காப்ரட் கம்பனிகள் போட்டி போடுகின்ற தேர்தலில்  காங்ரஸ் மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளுமே மக்கள் விரோத சக்திகளே. இந்த நிலையில் சமூக அக்கறையுள்ளவர்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு ...

தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்’: ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம்

கருத்தாடல் களம்   'இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்' இடம்: Scarborough Civic Centre காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி தொடக்கம் ...

நிபுணர் குழுவின் அறிக்கை இன்று

வன்னி இனப்படுகொலை குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும். பன் கீ மூனிடம் ஒப்படைக்கப்படும் இவ்வறிக்கை இரகசியமாகவே வைத்திருக்கப்படும். மக்களிடம் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது. பன் கீ ...

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌ தேர்தல் : வா‌க்கு‌ப் ப‌திவு நாளை

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌ தே‌ர்தலு‌க்கான வா‌க்கு‌ப் ப‌திவு நாளை காலை 8 ம‌ணி‌க்கு தொட‌ங்‌கி மாலை 5 ம‌ணி வரை நட‌க்‌கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் ...