Month: April 2011

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின அறைகூவல்

ஒடுக்குமுறையிலிருந்து விடுபட ஐ.நா அறிக்கையை தமிழ் மக்கள் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின அறைகூவல மே தினம் என்பது சர்வதேச ...

இலங்கை அரசுத் தலைவர்கள் வெளி நாடுகளில் கைதுசெய்யப்படலாம்

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினைக் கொண்டு இலங்கைத் தலைவர்களை கைது செய்ய முடியும் என சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

சீமான் விடுத்துள்ள மே தின செய்தி.

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை. ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு ...

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பெரும்பான்மை கட்சிகள் குழம்பிப்போய் கிடக்கின்றன : மனோ கணேசன்

ஜநா செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஆளுங்கூட்டணி கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி ஆகிய அனைத்து தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளும் பெரிதும் குழப்பமடைந்து ...

அதிகார வர்க்கமே எமக்காகப் புரட்சிசெய்கிறது : இராமியா

இன்றைய பொருளாதார சூழ்நிலையைப் பற்றியும் அது எங்கே புரட்சிக்கு இட்டுச் சென்று விடுமோ என்றும் எவ்வளவு தூரம் அரண்டு போயிருக்கிறார்கள் என்று தொரிகிறது.

இலங்கைக்கு ஐ.நா. எச்சரிக்கை : பாலித கொஹொன

இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கையின் பிரதியொன்றை ...

அரச குடும்பக் கேளிக்கைகளில் மத்திய கிழக்கு அரசியல்

நடைபெறவுள்ள இளவரசர் வில்லியத்தின் திருமண விழா அழைப்பிதழை, பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென் சிரியாவுக்கான திருமண அழைப்பிதழை, பிரித்தானிய அரச குடும்பம் ...

Page 1 of 12 1 2 12