March, 2011

Page 1 of 1212345...10...Last »

ராஜபக்ச சகோதர்கள் கம்பனியில் பிளவு

ராஜபக்ச சகோதர்கள் கம்பனியில் பிளவு

ராஜபக்ச சகோதரர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பசில் ராஜபக்சவிற்கு எதிராக ஏனைய இரு சகோதர்களும் செயற்பட்டு வருவதாகவும், பசிலிடமிருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படு விட்டதாகவும் தெரியவருகிறது. பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போதிலும் தனது பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருப்பதாகத் தெரியவருகின்றது. நிதியமைச்சில் பசிலின் நிதி ஒதுக்கீட்டிற்குப் பொறுப்பாகவிருந்த ஆரியரத்ன காரணங்கள் எதுவுமின்றி அமைச்சிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிறி லங்கா சுதந்திரக

இரண்டு விமானங்களில் இந்தியா செல்லும் ராஜபக்ச அணி

இரண்டு  விமானங்களில்  இந்தியா செல்லும்  ராஜபக்ச அணி

எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ள உலக கிண்ண இறுதிப் போட்டியில் பங்கு கொள்வதற்கான இலங்கை அணி நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்தது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி மும்பையில் உள்ள வன்கடே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக இந்தியா செல்லவுள்ளார். மகிந்த குடும்ப உறுப்பினர்கள் 300 பேர் வரை பயணம் செய்வதற்காக ஒரு விமானமும், ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம்செய்வதற்காக மற்றொரு விமானமும் ஒழுங்கு

ரஷ்யாவிற்கு எதிராக ஏவுகணை : இந்தியாவுடன் அமரிக்கா பேச்சுவார்த்தை

ரஷ்யாவிற்கு எதிராக  ஏவுகணை : இந்தியாவுடன் அமரிக்கா பேச்சுவார்த்தை

சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் எதிராக அமரிக்க ஏவுகணைகளை நிறுத்தும் நோக்கோடு இந்தியாவை அமரிக்கப் பாதுகாப்புச் செயலகம் அணுகியுள்ளதாக விக்கிலீக்ஸின் கேபிள் ஒன்று தெரிவிக்கிறது. ரஷ்ய நாழிதளில் விக்கிலீக்சிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் அடிப்படையில் வெளியான செய்தி மிகுந்த பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான ஏவுகணை கவசம் ஒன்றை ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் அதனை விரிவாக்குவதற்கு அமரிக்கா பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது என்று விக்கிலீக்ஸ் கேபிள் மேலும் தெரிவிக்கின்றது. இந்த நாடுகளை இணைத்து சங்கிலித் தொடரான வலையம் ஒன்றை

ஊழலுக்கு எதிராகப் போராடப்போவதாக ஊழல் மன்னர்களிடம் சூழுரைத்த் இந்தியப் பிரதமர்

ஊழலுக்கு எதிராகப் போராடப்போவதாக  ஊழல் மன்னர்களிடம்  சூழுரைத்த் இந்தியப் பிரதமர்

எவ்வித அச்சமோ, அச்சுறுத்தலோ இன்று தொழில் துறை முன்னேற்றத்திற்கு சாதகமான, ஊழலற்ற சூழலை ஏற்படுத்துவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். புதுடெல்லியில் இன்று நடைபெற்ற தொழில், வர்த்தகப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இசமீப காலத்தில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் பெரு நிறுவனங்களிடையே ஒரு வித அச்ச உணர்ச்சி பரவியிருப்பதை நான் உணர்ந்துள்ளேன். எந்த வித அச்சமும் இன்றி, நமது தொழில் துறை தன்னம்பிக்கையுடன் முன்னேறலாம் என்று நான் உறுதி கூறுகிறேன் என்று

மோகன்லால் காந்தி குறித்த நூல் : இந்தியாவில் தடை?

மகாத்மா காந்தி குறித்து அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தை இந்தியாவில் விற்க மத்திய அரசு தடை விதிக்கலாம் எனத் தெரிகிறது. அமெரிக்காவை சேர்ந்த புலிட்ஸ் விருது வென்ற பிரபல எழுத்தாளர் ஜோசப் வேலிவெல்ட் என்பவர் மகாத்மா காந்தி பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். மகாத்மா காந்தி இருபால் உறவு கொள்பவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த புத்தகத்திற்கு இந்தியாவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்ட்ரா

லிபியாவில் நேட்டோ நாடுகளின் மனிதப்படுகொகைகள் – எங்கே இணைந்து கொள்வது? : சபா நாவலன்

லிபியாவில் நேட்டோ நாடுகளின் மனிதப்படுகொகைகள் – எங்கே இணைந்து கொள்வது? : சபா நாவலன்

அமரிக்க உளவுத்துறையின் ஆலோசனை மையம் எதிர்வு கூறுவது போன்று எதிர்வரும் பத்தாண்டுகளின் "சிக்கலான", "எதிர்கொள்ளப்பட வேண்டிய" பிரச்சனையாக அமையும்

எஐடியுசி தொழிலாளர்களுக்கு செய்த துரோகமும் ஒட்டுவேட்டையாடப்போகும் சி.பி.ஐ யும் : கு.கதிரேசன்

எஐடியுசி தொழிலாளர்களுக்கு செய்த துரோகமும் ஒட்டுவேட்டையாடப்போகும் சி.பி.ஐ யும் : கு.கதிரேசன்

‘பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன்’ என்பது போல நாடுமுழுவதும் தொழிலார்களின் தோழனாக காட்டிக்கொண்டு முதலாளிகளோடு சேர்ந்துகொள்வது..

பின்தங்கிய தமிழர்களும் முன்னேறிய பிரித்தானிய மக்களும் : உருத்திரன்

பின்தங்கிய தமிழர்களும் முன்னேறிய பிரித்தானிய மக்களும் : உருத்திரன்

இனிமேல் பிரித்தானிய மக்கள் மௌனமகப் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை .... தமிழர்கள் பிரதான கட்சிகள் மூன்றிலும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அந்த மூன்று பிரிவினரும் பி ரி எப் இல் கூட்டாக இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்....

மேர்வின் டீ சில்வா செயல் வீரர் : பௌத்த மதபீடம்

மேர்வின் டீ சில்வா செயல் வீரர் : பௌத்த மதபீடம்

அனுராதபுர பௌத்த மதபீடமான மஹா விகாரை அமைச்சர் மேர்வின் டீ சில்வாவிற்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. பல வன் முறைகளில் நேரடியாகவே ஈடுபட்டவரும், கொழும்பு நிழல் உலகத் தாதாவுமான மேர்வின் டீ சில்வா பல கொலைகளிலும் தொடர்புடையவர். இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாகினி அலுவலகத்தினுள் புகுந்து அதன் பணிப்பாளரைத் தாக்கியதிலிருந்து சிரச தொலைக்காட்சி எரிப்பு வரையிலான பல ஊடக வன்முறைச் சம்பவங்களுடன் மேர்வின் தொடர்புடையவர். பௌத்த மதபீடம் பௌத்த சாசனத்தின் செயல்வீரர் என்ற பட்டத்தை மேர்வினுக்கு வழங்கிக்

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம்

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனப்பத்திரம் இன்று பல்கலைககழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது. முன்னதாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தன்னையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச துணை வேந்த்ராக நியமித்துள்ளதாக வேந்தராக நியமித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். ரட்ணஜீவன் ஹூலை துணைவேந்தராக நியமிப்பதில் புலம் பெயர் அரசியல்வாதிகள் ஆர்வம்காட்டிவந்த அதே வேளை வசந்தி அரசரத்தினம் டக்ளஸ் தேவாந்தாவின் ஆதரவு பெற்றிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றிருந்த பொழுதும் அடுத்த துணைவேந்தரை தெரிவு

Page 1 of 1212345...10...Last »