Month: February 2011

யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம்: புறக்கணிக்கப்படும் முன்நாள் போராளிகள்

புலம்பெயர் நாடுகளின் பணத்தை பிரதானவருவாயாகக் கொண்ட உற்பத்தித் திறனற்ற யாழ் வேளாள மேலாதிக்க சமூகம் முன்னை நாள் போராளிகளை மீது கீழ்த்தரமான புறக்கணிப்பு யுத்ததை நடத்திவருவதாகத் தெரியவருகிறது. கொலைசெய்யப்பட்ட ...

ஆனந்தசங்கரியின் புதிய ஞானம் : பேரினவாதம் தமிழினத்தை அழித்துவருகிறது

இதுவரை இலங்கை ஜானாதிபதிக்குக் கடிதம் எழுதுவதைத் தனது முழு நேர அரசியாலக்க்கொண்டு தொழிலாற்றிய திரு.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவிற்கு வந்தபின்னர் பேரினவாதம் குறித்து விசனம் கொள்கிறார். ...

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் ...

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி – வட பிராந்திய மாநாடு : தோழர் செந்தில்வேல் சிறப்புரை

அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்படுவதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.

கே.பி தலைமையில் புலம் பெயர் தமிழர்களுடன் புதிய மாநாடு

முன்னை நாள் புலிகளின் பிரதானியும் இன்றைய இலங்கை அரச உளவாளியுமான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தலைமையில் மாநாடு ஒன்று ஏற்பாடுசெய்யப்படுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ், ...

கடாபி கவலைக்கிடம் : ரதன்

அரேபிய தேசியம் என்ற தேசியவாதத்தை வளர்த்தார். கிறிஸ்தவ அதிபரால் ஆட்சி செய்த சாட்டின் மீது போர் தொடுத்தார். இந்த ரொயோட்ட போருக்கான காரணமே மதம். இவர் பல ...

வங்கதேசம் – பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைத் தேசமா? : அன்பு

இத்தகைய கொடூரச் சுரண்டலும் அடக்குமுறையும், அன்னியச் செலாவணியின் பெயராலும் வேலைவாய்ப்பின் பெயராலும் வக்கிரமான முறையில் நியாயப்படுத்தப்படுகின்றன.

உளவுத்துறைகளும் புலிசார் புலம்பெயர் அமைப்புக்களும்

இந்திய உளவுத்துறை நாடுகடந்தத தமிழீழ அரசாங்கத்தின் "பிரதமரான" ருத்ரகுமாரனுடன் இறுக்கமான தொடர்புகளைப் பேணுவதாகவும், அதனோடு கூட பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையுடனும் தொடர்புகளைப் பேணுவதாகவும் ...

Page 1 of 11 1 2 11