கொழும்பில் இலங்கை அரசின் சமூகவிரோதச் செயற்பாடுகளை விமர்சன அடிப்படையில் அணுகிவரும் லங்கா ஈ நீயூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் அரச குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் கதவை உடைத்து உள் நுளைந்த குழுவினர் அங்கிருந்த அனைத்து ஆவணங்கள், 3000 இற்கும் மேற்பட்ட நூல்கள் உட்பட அனைத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். இதே வேளை லங்கா ஈ நியூஸ் அலுவலகத்தின் முன்பாக நேற்று இருவர் நடமாடியதாகவும் அங்கு வேலை செய்வோர் குறித்து அருகிலுள்ளவர்களிடம் விசாரித்ததாகவும் இவ்விணையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதனுடைய ஆசிரியர் சந்துரவன்
பேரின வாதிகளும், தோற்றுப் போன போராட்ட முறைகளுமாக மறுபடி மறுபடி ஒரே சுழல் வட்டத்தினுள்ளேயே செயற்படும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் குறித்த வழிமுறைகள் பேசப்பட வேண்டிய முக்கிய காலகட்டத்தில் வாழ்கிறேம். பரந்துபட்ட கருத்துப் பரிமாற்றங்களும், புதிய முன்னோக்கிய சிந்தனை முறையின் உருவாக்கமுமே பேரினவாதத்தை எதிர்கொள்ளும் அடிப்படையை எமக்க்கு வழங்கவல்லது. இந்தவகையில் புதிய திசைகள் மேற்கு லண்டனில் “கருத்தும் விவாதமும்” என்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துளது. சமூகப்பற்றும் மக்கள் அக்கறையுமுள்ள ஒவ்வொருவரும் இப் பொதுக்கூட்டத்தி கலந்துகொண்டு செழுமைப்படுத்துமாறு
முத்துக்குமார், அப்துல் ரவூஃப், பள்ளப்பட்டி இரவி, சீர்காழி எத்திராசன், சென்னை அமரேசன், வானியம்பாடி சீனிவாசன், கொத்தமங்கலம் பாலசுந்தரம் ஆகியோர் உள்ளிட்ட 19 பேர் ஈழத்தில் தமிழின மக்கள் இனப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்தனர். அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளை ஒன்றிணைத்து வீரத் தமிழன் முத்துக்குமார் நினைவேந்தல் குழு இன எழுச்சி சுடர் ஊர்திப் பயணம் எனும் பிரச்சார ஊர்திப் பயணம் ஏற்பாடு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளரும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி அமைப்பாளருமான இரத்தினசிங்கம் சதீஸ் இன்று (29) காலை பொது இடத்தில் கொலைசெய்யப்பட்டுள்ளார். வல்லிபுரம் ஆழ்வார் கோயிலுக்கு அண்மித்த ஆனைவிழுந்தான் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் இவர் உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணங்களை இது வரை அறியமுடியாதுள்ளது.
மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அமரிக்காவில் தாக்கல் செய்யபட்டுள்ள வழக்கானது ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முன்னுதாரணமாக அமைபும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் போது இலங்கை அதிபர் ராஜபக்ச போர் மரபுகளை மீறி செயல்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் கண்மூடித்தனமான படுகொலைகளை மேற்கொண்டதற்கு எதிராக 30 மில்லியன் டாலர்களை அதிபர் ராஜபக்ச நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்கள்
துனிசியாவைத் தொடர்ந்து அரபு நாடுகள் எங்கும் ஜனநாயகச் சீர்திருத்திறான போராட்டங்கள் தீவிரம்டைந்துள்ளன. எகிப்தில் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதிலும், மக்களை ஒரும்க்கிணைப்பதிலும் துனிசியாவைப் போன்றே சமூக வலைத்தளங்களின் கணிசமான பங்கு காணப்படுகிறது. இந்திய – இலங்கை அரசுகளால் திட்டமிட்டுக் கொலைசேயப்படும் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு ஆதரவான மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்பட்த்தும் போராட்டங்களும் இதே வகையில் தீவிரமடைகிறது. அரபு நாடுகளில் அமரிக்க ஆதரவு அரசுத் தலைவராகக் கருதப்பட்ட முபாரக் நீண்ட வருட ஆட்சிக்குப் பின்னர் மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாத
இலங்கையில் நிலவும் ஏகபோக சர்வாதிகாரச் சூழலில் வெளிப்படையான கட்சி மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்பது முற்றாகச் சாத்தியமற்ற சூழலே காணப்படுகிறது.
இந்தக் கொலைகளை இந்தியா ஊக்கப்படுத்துமே தவிர தட்டிக் கேட்காது என்பது இலங்கை அரசுக்குத் தெரியும். தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்பதும் இலங்கைக்குத் தெரியும்.
வடபகுதியில் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் எதிர்வரும் பெப்ருவரி மாதத்திலிருந்து சேலையணிந்தே அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென்பதை நிபந்ததனையாக்கியுள்ளார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிறத்திலான சேலைகளை அணிய வேண்டும் என்பது மற்றொரு விதி முறையாகும். நாட்களுக்கு ஏற்ப நிறங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவிலிருந்து சேலைகள் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று சென்னையிலுள்ள புடவை வியாபார நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இமெல்டா சுகுமார் இதற்கான ஒப்பந்ததிற்காக பெரும் தொகையொன்றை மக்களின் வரிப்பணத்டிலிருந்து செலவிட்டதாகத்
சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் நோக்கி தடையை மீறி பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரம் நோக்கி இன்று காலை நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பேரணி சிறிது தூதரம் சென்றதும் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். ஆனால் தடுப்பையும் மீறி