ஆங்கிலப் புத்தாண்டு : முடிவிலியில் ஆரம்பிக்கும் அழகிய கனவு(01.01.2011) : நயனி
எனது கொல்லைப்புறத்து ஈழம் வரைக்கும் கிறீஸ்துவின் பின்னர்
எனது கொல்லைப்புறத்து ஈழம் வரைக்கும் கிறீஸ்துவின் பின்னர்
நிர்வகாத்தின் அலட்சியப் போக்கின் விளைவாக அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கப்போகிறார்கள் என முன்னாள் பிரதமரும் தற்போதைய நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான இரத்தினசிறி விக்கிரமநாயக்க ...
கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நேற்று இரவு விடுதி அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். நகர மையத்தில் உள்ள மூடப்பட்ட இரவு விடுதி அருகே காலை ...
வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம்; யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு வைபவத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் சுட்டுக்கொல்லப்பட்டார் ...
நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் விசாரணை நடததுவதற்கு எதிர்பார்ப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டால் அவர்கள் தொடர்பில் விசாரணை ...
கல்வி கற்கும் காலத்திலேயே தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவை என்னும் இயக்கத்தில் சேர்ந்து அதன் முன்னனிச் செயற்பாட்டாளராக இருந்தவர்.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு என்ற அறியப்ப்பட்ட தன்னார்வ நிறுவனம் இலங்கையில் ஊடக அடக்குமுறையும் தணிக்கையும் அதிகரித்திருக்கும் அதே வேளை தாக்குதலுக்கும் கொலைக்கும் உள்ளாகும் ஊடகவியலாளர்களின் தொகை குறைந்திருப்பதை ...
மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties - PUCL) தலைவராக 15 ஆண்டுகள் இருந்த பிரபல மனித உரிமைப் போராளியும், இந்நாட்டின் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.