எனது கொல்லைப்புறத்து ஈழம் வரைக்கும் கிறீஸ்துவின் பின்னர்
நிர்வகாத்தின் அலட்சியப் போக்கின் விளைவாக அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கப்போகிறார்கள் என முன்னாள் பிரதமரும் தற்போதைய நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான இரத்தினசிறி விக்கிரமநாயக்க கூறியிருக்கிறார். களுத்துறையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிNலுயே இவ்வாறு இரத்தினசிறி விக்கிரமநாயக்க கூறியிருக்கிறார். வைபவத்தில் தொடர்ந்து பேசிய இரத்தினசிறி விக்கிரமநாயக்க , முதலில் நாம் மக்கள் முன்சென்று எமது தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை அருகிக் கொண்டு போகிறது. எமது தவறுகளை நாம் திருத்துவோம்
கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நேற்று இரவு விடுதி அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். நகர மையத்தில் உள்ள மூடப்பட்ட இரவு விடுதி அருகே காலை சுமார் 4 மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பில் ஒருவரும் காயமடையவில்லை. ஆனால் இரவு விடுதியில் ஒருபகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் வெறுப்படைந்துள்ள மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய அரசுக்கு எதிரான இயக்கங்கள் வலுவடையும் நிலையில் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளில் இதிவும் ஒன்றாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும்
வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம்; யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு வைபவத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற கருத்தினை ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலயிடம் ஊடகவியலாளர் ஒருவர், அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் தேசிய கீதத்தை பாடமுடியும் என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். எனினும் தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பாக யாழ்.
நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் விசாரணை நடததுவதற்கு எதிர்பார்ப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டால் அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு இலங்கைக்கு மீளவும் நாடு கடத்தப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என குறிப்பிட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். எவ்வாறெனினும்,
கல்வி கற்கும் காலத்திலேயே தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவை என்னும் இயக்கத்தில் சேர்ந்து அதன் முன்னனிச் செயற்பாட்டாளராக இருந்தவர்.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு என்ற அறியப்ப்பட்ட தன்னார்வ நிறுவனம் இலங்கையில் ஊடக அடக்குமுறையும் தணிக்கையும் அதிகரித்திருக்கும் அதே வேளை தாக்குதலுக்கும் கொலைக்கும் உள்ளாகும் ஊடகவியலாளர்களின் தொகை குறைந்திருப்பதை வரவேற்றிருக்கிறது. இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சனை என்பது தன்னார்வ நிறுவனங்கள் கருதுவது போன்று மனித உரிமை குறித்த பிரச்சனை அல்ல. அதன் ஊற்றுமூலம் ஒரு மக்கள் கூட்டத்தின் தன்னுரிமை குறித்த பிரச்சனையிலிருந்தே ஆரம்பிக்கிறது. 55 ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடும் இவ்வமைப்பு கொல்லப்பட்டவர்களும் வெளியேறியவர்களும் தவிர எஞ்சியவர்கள்
மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties – PUCL) தலைவராக 15 ஆண்டுகள் இருந்த பிரபல மனித உரிமைப் போராளியும், இந்நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் காலமானார். ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அவர் காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான், கடந்த 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று உடல் நிலை மோசமடைந்தது. 81 வயதான கே.ஜி. கண்ணபிரான்,
மாடு போல ஒரு வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு சாயங்காலம் தண்ணி அடித்து விட்டு டான்ஸ் ஆடும் மகிழ்ச்சி..
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களைக் கைது செய்த பின்னரும் சரணடைந்த பின்னரும் கொலைசெய்துள்ள இலங்கை அரசு எஞ்சியிருப்பவர்களுடனான தொடர்புகளை முற்றாகத் வெளியுலகிலிருந்து துண்டித்துள்ளது. காலி பூசா தடுப்பு முகாமில் இன்று நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் செய்தி சேகரிக்கச் சென்ற பீ.பீ.சி. செய்தியாளர் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் பாதுகாப்புத் தரப்பினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழுவின் பூசா அமர்வின் போது ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் விடுத்திருந்த அறிவித்தலுக்கேற்ப,