புலம்பெயர் போராட்டங்கள் – தோற்றுப்போன அதே திசைவழி : அஜித்
இவ்வாறு போராட்டங்கள் திட்டமிடப்ப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் வன்னி அழிவுகளின் கோரம் தணிந்திருக்க வாய்பிருந்திருக்கும்.
இவ்வாறு போராட்டங்கள் திட்டமிடப்ப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் வன்னி அழிவுகளின் கோரம் தணிந்திருக்க வாய்பிருந்திருக்கும்.
"அண்மையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட சமூக ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக சுதந்திரத்தை நிலைநாட்ட மூன்றாவது சக்தியொன்றின் தேவைப்பாடு பற்றி எல்லா ...
அருந்ததி ராய், ஹுரியத் மாநாட்டு இயக்கத் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஆகியோர் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுசில் பண்டிட் என்பவர் ...
ஒரு புதிய தளத்திற்கு போகவேண்டிய இந்தக்கட்டத்தில் இதுவரை இருந்த சிந்தனைமுறை தூக்கி எறியப்படவேண்டும்.
இன்று (29.11.10) லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் நான்காவது இறங்குதளத்தில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் 500 வரையான பிரித்தானியா வாழ் தமிழர்கள் உணர்வு ...
இன்று(29.11.2010) இரவு மணிக்கு இலங்கைச் சர்வாதிகாரியும் போர்க்குற்றவாளியுமான மகிந்த லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். இவரின் வருகைக்கு எதிராக அவசர ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழர்கள் ...
அரச அடக்குமுறை அதிகரித்துள்ள நிலையில் வடகிழக்கில் பல பிரதேசங்களிலும் மாவீரர் நாளுக்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் சில இடங்களில் சுவரொட்டிகளும் சுவர் எழுத்துக்களும் காணப்பட்டன. ...
எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் குறித்து நெடுமாறன் அறிக்கை: இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.