புலிகளின் சிந்தனை முறை தேவைதானா? : சபா நாவலன்
எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.
எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.
இன்றைய போர்ச்சூழலை மையமாகக் கொண்ட கவிதைகள் என்பது மனப்போராட்டங்களையும் உணர்வுகளையும் போரின் மனஉளைச்சல்களையும் தாங்கிவரும் அக்கினிகுஞ்சுகளாக எறியப்படும் காலகட்டத்தில், வீணையின் பிசிறில்லாத நாதம் போல காதல் கவிதைகள் ...
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்காக அவரது வீட்டு முன்பு பா.ஜனதா கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஷ்மீர் ...
கடந்த 23 ஆம் திகதி யாழ். பொது நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தென்னிலங்கைச் சிங்கள சுற்றுலாப் பயணிகள் புரிந்த அடாவடித்தனங்களைப் பற்றி யாழ்.பொது நூலக நூலகர், நூலகத்தில் ...
புலிகள் எவரையும் எதற்காகவும் கொலை செய்யலாம் என்ற நிலைமை உறுதிப்படுத்தப்படுகிறதைக் கண்டோம். அதற்கான பரந்து பட்ட எதிர்ப்புத் தளம் ஒன்று மக்களிடமிருந்தும் புத்திசீவிகளிடமிருந்தும் உருவாகவில்லை.
வட, கிழக்கில் பணியாற்றுவதற்கென நியமிக்கப்பட்டுள்ள நில அளவையாளர்களில் 95 பேர் சிங்களவராகவும் 5 பேர் தமிழராகவும் இருப்பது அநீதியானது எனத் தெரிவித்து வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் ...
சமஷ்டி கொழும்புக்கு எதிர்மறையான கோட்பாடு! வட,கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை !! - இலங்கை அமைச்சர் இந்தியாவில் தெரிவிப்பு. இலங்கை மக்களின் நலன்களை மனதில் கொண்டு சகலரும் ...
இலங்கை அரசு கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தும் போராட்டம் இன்று ராஜபக்ச ஆட்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உடுவெடுத்துள்ளது. மாணவர்கள் மீதான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசு ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.