Day: September 2, 2010

நாடுகடந்த தமிழீழம் – ஆட்காட்டி அரசியல் : சபா நாவலன்

முப்பதாயிரம் போராளிகளின் தியாகங்களையும்,இலட்சக் கணக்கான மக்களின் அர்ப்பணங்களையும் இவர்களின் காலடியில் அடகுவைப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?

உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும்- நிருபமா.

இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார். உதவிகள் ...

ஈராக்கில் வெற்றி கிடைத்துள்ளதாம் -ஓபாமா

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து போரைத் திணித்த அமெரிக்கா பல ஆயிரம் உயிர்களை இழந்து பல கோடி ரூபாயையும், உள்நாட்டு ...