முப்பதாயிரம் போராளிகளின் தியாகங்களையும்,இலட்சக் கணக்கான மக்களின் அர்ப்பணங்களையும் இவர்களின் காலடியில் அடகுவைப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?
இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார். உதவிகள் அனைத்தும் இலங்கை மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் மறு குடியமர்வு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்த இருப்பதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை நிருபமா திட்டவட்டமாக மறுத்தார். இலங்கையில் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் உள்பட
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து போரைத் திணித்த அமெரிக்கா பல ஆயிரம் உயிர்களை இழந்து பல கோடி ரூபாயையும், உள்நாட்டு பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க முடியாமல் தோல்வியுடன் ஈராக்கில் இருந்து வெளியேறுகிறது. ஆனால் அந்தப் போரை ஆசியாவுக்கு விரிவு படுத்தும் திட்டத்தோடு அது ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் காலூன்றத் துவங்கியிருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நிகழ்த்திய உரையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். அவரது உரையின் சுருக்கம்: இராக்கில்