Month: August 2010

கச்சத்தீவை மீட்க வேண்டுமாம் – திமுக பாராளுமன்றத்தில் கோரிக்கை.

1974-ல் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது அவரின் சம்மதத்தோடுதான் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தார். அன்று மௌனமாக இருந்த கருணாநிதி ஈழத்தில் நடந்த ...

ராஜபட்சே அதிபராக நீடிக்க சட்டத்திருத்தம் நாடாளுமன்றம் ஒப்புதல்.

இன்னும் எட்டு ஆண்டுகள் வரை இனக்கொலை குற்றவாளியான ராஜபட்சே இலங்கை அதிபர் பதவியில் நீடிப்பார் என்னும் நிலையில் மேலும் மூன்றாவது முறையாகவும் அதிபராகத் தொடரும் படியான ஏற்பாடுகளை ...

இந்தியாவின் எண்ணங்களுக்கு தமிழ் மக்களை பலியாக்குகிறார்கள் -நெடுமாறன்.

இந்திய வெளிவிவாகரத்துறை ஆலோசகர் நிருபமா ராவ் இலங்கை சென்றிருக்கும் நிலையில் புதுச்சேரியில் திங்கள்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் கூறியது: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு புனரமைப்பு ...

மேற்கு வங்கத்தை காஷ்மீராக மாற்றப்பார்க்கிறார்கள்- மம்தா குற்றச்சாட்டு.

கொல்கத்தாவில் நிருபர்களிடம் திங்கள்கிழமை பேசிய மம்தா கூறியதாவது: "மக்களுடைய ஆதரவு குறைந்துகொண்டே வருவதால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் இடதுசாரி ...

தமிழகத்தை மாவோயிஸ்ட் வன்முறைப் பகுதியாக மாற்ற முனைகிறார்கள்- கருணாநிதி குற்றச்சாட்டு.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "போர்முனைக்கு வாருங்கள்' என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் ...

மாவோயிஸ்டுகளுக்கு இந்திய அரசு விலை நிர்ணயம்.

மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களுக்காகப் போராடும் மாவோயிஸ் போராட்டத்தை ஒடுக்க பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. இன்னொரு பக்கம் மாவோயிஸ் என்றழைக்கப்படும் கம்யூனிஸ்டுகள் மீது மக்கள் வைத்திருக்கும் ...

மகிந்தவின் வெற்றி நமக்கு நல்லதா? என்ன நினைக்கிறீர்கள்? : லோகன்

மஹிந்தவின் வெற்றி மேற்குலகின் தோல்வி என்பதுவும, சரத், றணில் ஆகியோரினது தோல்வி ஆசிய உலகின் வெற்றி என்பதுவும் புரிந்து கொள்ளப்பட்டதே யாகும்.

Page 1 of 23 1 2 23