1974-ல் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது அவரின் சம்மதத்தோடுதான் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தார். அன்று மௌனமாக இருந்த கருணாநிதி ஈழத்தில் நடந்த படுகொலைகளின் தனக்கு எழுந்துள்ள அவப்பெயரையும் களங்கத்தையும் கழுவ கச்சத்திவு பற்றி நாடகமாடத் துவங்கியுள்ளார். விரையில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஈழத் தமிழர் பிரச்சனை பிரதான பிரச்சார விஷயமாக மாறும் பட்சத்தில் அதை நாடகங்கள் மூலம் எதிர்கொள்ள திமுக தயாராகிவருகிறது. இந்நிலையில் கச்சச்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள
இரக்கம், கருணை, கோபம், போராட்டம், எல்லாமே இன்றைய இலங்கையில் அதிகாரத்திற்குட்பட்டதுதான்.
இன்னும் எட்டு ஆண்டுகள் வரை இனக்கொலை குற்றவாளியான ராஜபட்சே இலங்கை அதிபர் பதவியில் நீடிப்பார் என்னும் நிலையில் மேலும் மூன்றாவது முறையாகவும் அதிபராகத் தொடரும் படியான ஏற்பாடுகளை சட்டத் திருத்தத்தின் மூலம் செய்து தானே அதிபராக நீடிக்க விரும்புகிறார் ராஜபட்சே 3-வது முறையாகவும் அதிபராகத் தொடர்வதற்கு வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இலங்கையில் இப்போதுள்ள அரசியல் சாசன
இந்திய வெளிவிவாகரத்துறை ஆலோசகர் நிருபமா ராவ் இலங்கை சென்றிருக்கும் நிலையில் புதுச்சேரியில் திங்கள்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் கூறியது: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு புனரமைப்பு நிதியாக ரூ. 2 ஆயிரம் கோடியை இந்திய அரசு, இலங்கை அரசிடம் வழங்கியுள்ளது. அந்த நிதியைக் கொண்டு அங்கு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அதில் சிங்களர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். இந்த நிதி சரியாக செலவிடப்படுகிறதா என்று பார்வையிட மத்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை
கொல்கத்தாவில் நிருபர்களிடம் திங்கள்கிழமை பேசிய மம்தா கூறியதாவது: “மக்களுடைய ஆதரவு குறைந்துகொண்டே வருவதால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் இடதுசாரி முன்னணி அரசு அரசியல் சட்டத்துக்கு முரணாகவும் ஜனநாயக மாண்புகளுக்கு மாறாகவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மாநில மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது. காஷ்மீரைப் போல மக்கள் திரண்டு எழுந்து வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று அரசு நினைப்பதுபோலத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்று அவர்களைப் பாதுகாக்க வேண்டிய
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக “போர்முனைக்கு வாருங்கள்‘ என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில் நடத்தி பழக்கப்பட்டவர்கள் நாங்கள். 1938-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சென்னை தொண்டை மண்டல உயர் நிலைப் பள்ளி வாயிலில் அமைதியான முறையில் மறியல் செய்து கைதானர்களே தவிர, முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒப்பிட்டு
மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களுக்காகப் போராடும் மாவோயிஸ் போராட்டத்தை ஒடுக்க பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. இன்னொரு பக்கம் மாவோயிஸ் என்றழைக்கப்படும் கம்யூனிஸ்டுகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளை உடைப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் போராளிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இந்திய ஊடகங்களும் இந்திய அரசு எடுத்த பிரச்சாரங்களும் இருந்த நிலையில் இப்போது சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது இந்திய அரசு. இத்திட்டத்தின்படி ஆயுதங்களுடன் சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு தலா ரூ.
மஹிந்தவின் வெற்றி மேற்குலகின் தோல்வி என்பதுவும, சரத், றணில் ஆகியோரினது தோல்வி ஆசிய உலகின் வெற்றி என்பதுவும் புரிந்து கொள்ளப்பட்டதே யாகும்.
விடுதலைக்கான சிந்தனை உருவாக்கத்திலும், தேச விடுதலைப் போராட்டங்களிலும் பெறுமதிமிக்க பாத்திரத்தினை மத்திய தரவர்க்கம் வகித்தது.
மக்கள் விரோத கருணாநிதி ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் இவர்கள் சொந்தப் பகைகளின் காரணமாக அப்பாவிகள் கொல்லப்படுவது வழக்கம். ஊழல் வழக்கு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு ஒன்று வர அது தொடர்பாக நடந்த போராட்டங்களில் அப்பாவி கல்லூரி மாணவிகள் மூவர் தருமபுரியில் எரித்துக் கொல்லப்பட்டனர். அது போல கருணாநிதியின் குடும்பத்தில் வந்த பிரச்சனையில் எழுந்த கலவரத்தில் மதுரை தினகரன் அலுவலக ஊழியர்கள் 3 பேர் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். அந்த மூவரையும் கொன்றவர்களை ஆறு மாத காலத்திற்குள் வழக்கிலுருந்து விடுதலை