July, 2010

Page 1 of 2212345...1020...Last »

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்று முடிந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா, சீடு.ராசா உட்பட மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் துணைத் தூதரகத்திற்கான அவசியம் என்ன என்பது குறித்து பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். வன்னிப்

கே.பி கைதுசெய்யப்படவில்லை : இலங்கை அரசு

கே.பி கைதுசெய்யப்படவில்லை : இலங்கை அரசு

கே.பி இலங்கை அரசால் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்று இலங்கை அரசு ஒரு வருடங்களின் முன்னர் அறிவித்திருந்தது. இப்போது இது குறித்த்து வேறுபட்ட தகவலை இலங்கை அரசே வெளியிட்டுள்ளது. கே.பி கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் உலுகல்ல, கே.பி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என வினவியுள்ளார். லக்ஷ்மன் உலுகல்லையின் இந்தக் கூற்று கே.பி இலங்கை அரச உளவாளியாகச் செயற்பட்டதற்கான

கொல்லப்படுவதிலிருந்து தப்பியோடிய அகதிகளிடம் கொள்ளையடிக்கும் புலம்பெயர் தமிழர்கள்

கொல்லப்படுவதிலிருந்து   தப்பியோடிய அகதிகளிடம்  கொள்ளையடிக்கும்  புலம்பெயர் தமிழர்கள்

டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வன்னி தகவல்கள் மூலம் எமது இணையத்தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அரசாங்கத்தின் அனுசரனையில் சிறி டெலோ அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போலியான கச்சேரி மூலம் இந்த மோசடிகள் அரங்கேற்றுப்பட்டு வருவதுடன் இவர்கள் அறவிடும் தொகையில் குறிப்பிடதக்களவு பங்கு அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்ளப்படுகிறது எனவும் மேலும் தெரியவருகிறது. சிறிடெலோ

கும்பகோணம் 94 குழந்தைகள் கொலை -குற்றவாளிகள் மூவரும் விடுதலை.

கும்பகோணம் 94 குழந்தைகள் கொலை -குற்றவாளிகள் மூவரும் விடுதலை.

தமிழகத்தின் கும்பகோணம் பகுதியில் கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி என்னும் பெயரில் தனியார் பள்ளி ஒன்று ஓலைக்கொட்டகையில் இயங்கி வந்தது. கடந்த 2004, ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக் கொட்டகையில் தீ ஏற்பட்டு 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் பலத்த தீக் காயமடைந்தனர். இக்கொலையை ஒரு சாதாரண விபத்து வழக்காக மட்டுமே பதிவு செய்து விசாரணை நடத்தியது தமிழக அரசு, இந்நிலையில்

காஷ்மீர்?

காஷ்மீர்?

காஷ்மீரில் அந்நிய பயங்கரவாத சக்திகள் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுகிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. ஆனால் காஷ்மீர் மக்களோ இந்திய, பாகிஸ்தான் இரண்டு அரசுகளுமே தங்களை ஒடுக்குவதாகவும். தங்களை நேரடியாக கட்டுப்படுத்தும் இந்தியாவிடமிருந்தும் மறைமுகமாக தங்களின் மேலாதிக்கத்தை நிறுவும் பாகிஸ்தானிடம் இருந்தும் தங்களுக்கு விடுதலை வேண்டும் என்றும் காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். கடந்த பலமாதங்களாக நிலமை இந்தியாவுக்கு எதிராக மோசமாகியுள்ள நிலையில் மேலதிகப் படைகளை அனுப்பியும் பிரோயனம் இல்லை. இப்போது இன்னும் எவளவு படைகளை காஷ்மீருக்கு அனுப்பலாம் என்று

என் மீதான வழக்குகள் அரசியல் நோக்கம் கொண்டவை- போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா.

என் மீதான வழக்குகள் அரசியல் நோக்கம் கொண்டவை- போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா.

இறுதிப் போரின் போது ஐம்பதாயிரம் பேர் வரையான மக்கள் கொல்லப்பட்டதன் சூத்திரதாரிகளும் ஒருவர் முன்னாள் இராணுவத் தள்பதி சரத்பொன்சேகா போருக்குப் பின்னரான அதிகாரச் சண்டையில் கைது செய்யப்பட்டு இப்போது இராணுவக் காவலில் இருக்கும் போர்க்குற்றவாளியான சரத்பொன்சேகா,இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் முன் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டார். வன்முறைக்கு பொது மக்களைத் தூண்டியதாக பொன்சேகா

2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

2025-ல்  இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

மூன்றாம் உலக நாடுகளின் இயர்க்கை வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்கா தனது நாட்டு குளிர்பானங்களை அனைத்து மக்களுக்குமான பானமாக மாற்ற அந்தந்த நாடுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை நாசமாக்கும் அதே நேரம் இந்த் நாடுகளின் மீது தனக்கு எப்போதும் அக்கறை உள்ளது போன்றும் காட்டிக் கொள்ளும். அந்த வகையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம்

ஒபாமா நவம்பர் மாதம் இந்தியா வருகை?

ஒபாமா நவம்பர் மாதம் இந்தியா வருகை?

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் இந்தியாவுக்கு நவம்பர் மாதம் வருகிறார்.அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், ஒபாமா இந்தியா வருவது இதுவே முதல் தடவை ஆகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு வருவது சிறப்பானது என்று அவர் கருதுகிறார்.நவம்பர் 9ந் தேதி ஒபாமா இந்திய பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் பாராளுமன்றம் மற்றும் மேல் சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.ஒபாமாவின் இந்திய வருகை,

அரசியல் யாப்பு திருத்தமும் ‐ ரணில் மகிந்த பேச்சுவார்த்தையும் : இராமலிங்கம் சந்திரசேகர்

அரசியல் யாப்பு திருத்தமும் ‐ ரணில் மகிந்த பேச்சுவார்த்தையும் : இராமலிங்கம் சந்திரசேகர்

ஒரு நாட்டில் இருக்கும் சட்டமானது அக்காலத்தின் ஆளும் வர்க்கத்தின் விருப்பமென மார்க்ஸிசம் குறிப்பிடுகிறது. தனது மூலதனம் எனும் பிரசித்தமான புத்தகத்தில் கார்ல் மார்க்ஸ் நீதியின் உயிர் சொத்துக்களாகும் என குறிப்பிட்டுள்ளார். சட்டம் தொடர்பாக மேற்கூறிய தத்துவார்த்த அறிமுகமானது எமது நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நினைவுகூற வேண்டியுள்ளது. எமது நாட்டு மக்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழாகும். 1948ல் பெயரளவிலான சுதந்திரத்துடன் இலங்கைக்கு அரசியலமைப்புச் சட்டத்தை

மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு!

மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு!

நாம் அனைத்தும் அறிந்தவர்கள், வழிப்படுத்த வந்திருக்கிறோம் என எவரும் சொல்லமுடியாத நெருக்கடி நிலை இன்று உள்ளது.

Page 1 of 2212345...1020...Last »