Month: February 2010

ஈ.பி.டி.பி, கருணா, ஹெல உறுமய, கோதாபாய கொலைகள் : UTHR அறிக்கை

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சதான் பொறுப்பென மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் ...

100 ஆண்டுகளாக இருள் வாழ்க்கை:இருளர் இன மக்கள் சோகம்!

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஓகேனக்கல்லிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஊட்டமலை தொட்டிபள்ளம். மலையின் நடுவே உள்ள தொட்டிபள் ளத்தில் 30 க்கும் ...

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கவிஞர் சல்மா பங்கேற்கிறார்.

அமெரிக்க அரசின் சார்பில் "சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்' என்ற தலைப்பில் திங்கள்கிழமை ​(மார்ச் 1) முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ...

தேர்தல் வன்முறைகளைத் தடுக்க மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையத்தினால் மூன்று மனுக்கள்!

     எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் ...

அதிகளவு சுயேச்சை குழுக்கள் போட்டியிடுவதன் பின்னணியில் அரசாங்கம்!

ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த வெல்வது ...

தோழர் உ.ரா.வரதராசனின் மரணம் தற்கொலையல்ல..! கொலைதான்..! :உண்மைத்தமிழன்

கேவலம்.. ஒரு சாதாரண குடும்பத் தகராறையெல்லாம் ஒரு அகில இந்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது என்பதை நினைக்கும்போது

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு : சிவாஜிலிங்கம் குழுவினரின் புதிய கட்சி

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு புதிய அரசியல் ...

சிலியில் நிலநடுகம் : பேரழிவாகப் பிரகடனம்

தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கடற்கரை நாடான சிலியை இன்று தாக்கிய பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டில் பேரழிவை ஏற்பட்டுத்தியுள்ளது. சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த ...

Page 1 of 20 1 2 20