February, 2010

Page 1 of 1612345610...Last »

ஈ.பி.டி.பி, கருணா, ஹெல உறுமய, கோதாபாய கொலைகள் : UTHR அறிக்கை

ஈ.பி.டி.பி, கருணா, ஹெல உறுமய, கோதாபாய கொலைகள் : UTHR அறிக்கை

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சதான் பொறுப்பென மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை பயங்கரத்தின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. படுகொலையாளிகள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் கீழேயே செயற்பட்டு வந்துள்ளனர் என்பதை தமக்கு கிடைத்த தகவல்கள் உறுதியாகத் தெரிவிப்பதாகவும் அவ்வறிக்கை... (Continue reading)

100 ஆண்டுகளாக இருள் வாழ்க்கை:இருளர் இன மக்கள் சோகம்!

100 ஆண்டுகளாக இருள் வாழ்க்கை:இருளர் இன மக்கள் சோகம்!

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஓகேனக்கல்லிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஊட்டமலை தொட்டிபள்ளம். மலையின் நடுவே உள்ள தொட்டிபள் ளத்தில் 30 க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் உள்ளது. வனத்தையே உலகமாக நினைக்கும் இவர்கள் கல்லுக்கிடியில் கூடாரம் அமைத்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். சுண்டக்காய், தேன் ஆகியவற்றை சேகரித்து... (Continue reading)

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கவிஞர் சல்மா பங்கேற்கிறார்.

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கவிஞர் சல்மா பங்கேற்கிறார்.

அமெரிக்க அரசின் சார்பில் “சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை ​(மார்ச் 1) முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உலகம் முழுவதுமிருந்து 20 பெண் அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.​ அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில்,​​ மாநாட்டில் கலந்து கொள்ளும் கவிஞர் சல்மா இந்திய... (Continue reading)

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்

தமிழ் நாட்டில் ஈழத்  தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! :  தோழர் மருதையன்

வை.கோ, தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள். ... (Continue reading)

தேர்தல் வன்முறைகளைத் தடுக்க மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையத்தினால் மூன்று மனுக்கள்!

தேர்தல் வன்முறைகளைத் தடுக்க மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையத்தினால் மூன்று மனுக்கள்!

     எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இடம்பெறாத வகையில் தடுக்கும் நோக்கில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை... (Continue reading)

அதிகளவு சுயேச்சை குழுக்கள் போட்டியிடுவதன் பின்னணியில் அரசாங்கம்!

அதிகளவு சுயேச்சை குழுக்கள் போட்டியிடுவதன் பின்னணியில் அரசாங்கம்!

ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த வெல்வது இலகுவானதல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதேவேளை, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் அதிகளவு சுயேச்சை குழுக்கள் போட்டியிடுவதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக... (Continue reading)

தோழர் உ.ரா.வரதராசனின் மரணம் தற்கொலையல்ல..! கொலைதான்..! :உண்மைத்தமிழன்

தோழர் உ.ரா.வரதராசனின் மரணம் தற்கொலையல்ல..! கொலைதான்..! :உண்மைத்தமிழன்

கேவலம்.. ஒரு சாதாரண குடும்பத் தகராறையெல்லாம் ஒரு அகில இந்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது என்பதை நினைக்கும்போது ... (Continue reading)

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு : சிவாஜிலிங்கம் குழுவினரின் புதிய கட்சி

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு : சிவாஜிலிங்கம்  குழுவினரின் புதிய கட்சி

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியென்றபடியால் தேர்தல் ஆணையாளரின் அங்கீகார அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் குடைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. வடக்கு,கிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின்... (Continue reading)

சிலியில் நிலநடுகம் : பேரழிவாகப் பிரகடனம்

சிலியில்  நிலநடுகம் : பேரழிவாகப் பிரகடனம்

தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கடற்கரை நாடான சிலியை இன்று தாக்கிய பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டில் பேரழிவை ஏற்பட்டுத்தியுள்ளது. சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் மையங்கொண்டு இந்த... (Continue reading)

முதலாவது தேர்தல் அனுபவம் – பெ. சந்திரசேகரன் பற்றிய எனது நினைவுகள் : லண்டனிலிருந்து பி.ஏ. காதர்

முதலாவது தேர்தல் அனுபவம் - பெ. சந்திரசேகரன் பற்றிய எனது நினைவுகள் : லண்டனிலிருந்து பி.ஏ. காதர்

அடக்குமுறையும் உயிராபத்தும் மலிந்த அன்றைய நிலைமையில் மக்கள் அரசியல் ஒன்றையே குறிகோளாகக் கொண்டு அர்ப்பணத்தோடு செயற்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் அவரை சூழ இருந்தபோது... (Continue reading)

Page 1 of 1612345610...Last »