October 14th, 2009

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

சென்னை-கிண்டி அருகே செயல்பட்டு வருகிறது, செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட இக்கல்லூரியில், சுமார் மூவாயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதியன்று துவங்கி, வகுப்பு புறக்கணிப்பு, அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து மனு கொடுப்பது, கல்வி இயக்குனரிடம் முறையிடுவது, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது- என பல கட்டங்களை கடந்த பின்னரும் தொடர்ந்து வருகிறது, இக்கல்லூரி மாணவிகளின் போராட்டம்! ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக வேறு கல்லூரிக்கு மாற்றப்பட்டிருந்த  செல்லம்மாள்

அரச ஆதரவாளர்கள் கட்டமைக்கும் புதிய பிம்பம் : சபா நாவலன்

அரச ஆதரவாளர்கள் கட்டமைக்கும் புதிய பிம்பம் : சபா நாவலன்

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பின்நவீனத்துவ, தலித்திய வாதிகள் போன்றோர் தவிர பல முன்னாள் புலி ஆதரவாளர்கள் கூட இந்த வலைப்பின்னலோடு தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

நாடு கடந்த அரசு – புதிய பூச்சாண்டி:தமிழர் வகைதுறைவள நிலையம். (தேடகம்- கனடா)

நாடு கடந்த அரசு – புதிய பூச்சாண்டி:தமிழர் வகைதுறைவள நிலையம். (தேடகம்- கனடா)

 தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இன்று இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகதோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் நியாயமான உரிமைக்கான போராட்டம் குறித்தான ஆரோக்கியமான விமர்சனங்கள் எதும் எழாமலும்,இலங்கைத் தமிழரின் எதிர்காலம் குறித்துபரந்துபட்ட ஆய்வுகளுக்கும் விமர்சனங்களுக்குமான சுதந்திர தளம் எழாமையும் எதிர்காலம் குறித்த ஒரு புதியபாதைக்கு தகுந்த அடிப்படையின்மையையும் வெறுமையும் இன்னும்தொடர்கிறது. இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு அதன் தலைமையும் அழிக்கப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகள் தமது கடந்த கால அரசியல் மற்றும்

உலகிலேயே மிகப் பெரும் பணக்காரரர்களைக் கொண்ட நாடாக இந்தியாவும்!

உலகிலேயே மிகப் பெரும் பணக்காரரர்களைக் கொண்ட நாடாக இந்தியாவும்!

உலகிலேயே மிகப் பெரும் பணக்காரரர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு இதில் 4வது இடம் கிடைத்துள்ளது. உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 5000 கோடிக்கு மேல் வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்களின் நாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் வழக்கம் போல அமெரிக்கா வுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அங்கு ரூ. 5000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 359 ஆகும். 2வது இடத்தில் சீனா 

உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுவதாக ஐ. நாவின் புதிய அறிக்கை கூறுகிறது.

உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுவதாக ஐ. நாவின் புதிய அறிக்கை கூறுகிறது.

உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுவதாக ஐ. நாவின் புதிய அறிக்கை கூறுகிறது. ஐ. நாவின் உணவு நிறுவனமும், உலக உணவுத் திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய பொருளாதார சிக்கல் துவங்கும்வரை போஷாக்கின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உணவுப் பொருட்கள் விலையேறிவிட்டதாகவும், வருமானம் குறைந்து வருவதாகும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார சுருக்க நிலை பெரிய அளவில் இருப்பதால், உள்ளூர் நாணய மதிப்பை குறைப்பது, வெளிநாட்டில் இருக்கும் ஊழியர்கள் அனுப்பும்

அம்சாவின் கரங்கள் தமிழக நீதித்துறைக்குள்ளுமா?

அம்சாவின் கரங்கள் தமிழக நீதித்துறைக்குள்ளுமா?

பெரும் சர்ச்சையை உருவாக்க இது குறித்து முக்கியமான மூத்த வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம் " இதில் இலங்கையின் துணைத்தூதர் அம்சாவின் கரங்கள் இருக்கிறது. சென்னையில் இருந்து பதவி உயர்வு பெற்று அவர்

திருமா தனி அறிக்கை வெளியிடவில்லை- கூட்டணி அறிக்கையே வெளிவரும்

திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களின் ஐந்து நாள் பயணம் முடிந்து அவர்கள் சென்னைக்குத் திரும்பி விட்டனர். அவர்களை விமான நிலையத்திலேயே பொய் வரவேற்ற கருணாநிதி அவர்களை சுயாதீனமான கருத்துக்கள் எதையும் ஊடகங்களிடம் தெரிவிக்காதவாரு பார்த்துக் கொண்டார். அப்படியே அவர்களை திமுகவின் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்ற கருணாநிதி. திருமாவளனை தனியாக ஊடகங்கள் எதையும் சந்திக்க வேண்டாம் என்றும், ஊடகங்களில் இப்பயணம் தொடர்பான கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என்றும். நாம் அனைவரும் சேர்ந்தே கூட்டறிக்கை வெளியிடலாம் என்றும் கேட்டுக்

திருமாவளவன் பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந்திருப்பார்!:மஹிந்த ராஜபக்ஷ

திருமாவளவன்  பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந்திருப்பார்!:மஹிந்த ராஜபக்ஷ

நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்” என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார். “இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை.

பல்வேறு கருத்துக்களுடன் வந்தோம்,ஆரோக்கியமான எண்ணங்களுடன் நாடுதிரும்புகின்றோம்!!!: இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்.

பல்வேறு கருத்துக்களுடன் வந்தோம்,ஆரோக்கியமான எண்ணங்களுடன் நாடுதிரும்புகின்றோம்!!!: இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்.

இலங்கையின் நிலைமை தொடர்பில் பல்வேறு கருத்துக்களுடன் வருகைதந்த நாங்கள் வடக்கின் உண்மை நிலைமையை பார்த்தபின் ஆரோக்கியமான எண்ணங்களுடன் நாடுதிரும்புகின்றோம் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனது என்று ஜனாதிபதி ஊடக பிரிவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளது. இந்த சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அலரி மாளிகையில்