September, 2009

Page 1 of 1712345...10...Last »

போர்க்குற்றங்கள் : யோலாண்டா,கருணா,கீரன்,லூட்ஸ்

போர்க்குற்றங்கள் : யோலாண்டா,கருணா,கீரன்,லூட்ஸ்

29.09.2009 அன்று லண்டன் கொன்வே மண்டபத்தில் தமிழ் சட்ட வலுவாக்க அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த கலாநிதி யொலாண்டா fபொஸ்டர், இலங்கை அரசு முகாம்களில் மக்களைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியதுடன் சர்வதேச சமூகம் இது குறித்துப் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் கவலை தெரிவித்தார். தனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து சர்வதேசச் சட்டங்கள் அரசியலுடனும் தொடர்புற்று இருப்பதால் ஒவ்வொரு தனிமனிதனும் இலங்கை அரசின் குற்றச் செயல்களை அம்பலப்படுத்த முன்வரவேண்டும்

இனியொரு வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..

இனியொரு வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..

ஒரு நாட்டினதும் கட்சியினதும் தலைவர் முதலில் தனது நாட்டினதும் மக்களினதும் நலன்களில் இருந்து தான் எதனையும் தொடங்க வேண்டும் என்பது சரியானதேயாகும். அதே வேளை, அத்தகைய நிலைப்பாடு உலக மக்களின் நலன்கள் தேவைகளுக்கு உகந்ததாகவும் இருப்பது அவசியம்...

பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாக வகைப்படுத்தி ஐ.நா தீர்மானம்.

பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாக வகைப்படுத்தி ஐ.நா தீர்மானம்.

பாலியல் வன்முறையை போர் ஆயுதமாக வகைப்படுத்தும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. போர்க்காலங்களில் அவமானப்படுத்தவும், அச்சுறுத்தவும் மற்றும் பொதுமக்களை இடம்பெயர நிர்ப்பந்திக்கவும் பாலியல் வன்செயல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அங்கீகரிக்கும் தீர்மானம் ஒன்று கடந்த வருடம் கொண்டுவரப்பட்டதை அடுத்து தற்போது, இந்தத் தீர்மானம் வந்துள்ளது. ஏனைய பல கோரிக்கைகளுடன், இந்த தீர்மானம், உலக நாடுகளை இவை குறித்த சர்வதேச சட்டங்களுக்கு ஒத்த வகையில் தமது சட்டங்களை உருவாக்கவும், பாலியல் வன்செயல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை

ஊடகவியலாளர் திலீசாவின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற வெள்ளை வேன்:ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் தொடர்!

ஊடகவியலாளர் திலீசாவின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற வெள்ளை வேன்:ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் தொடர்!

 ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியத்தின் செயலாளரான இருதின பத்திரிகையின் ஊடகவியலாளர் திலீசா  அபேசுந்தர வசித்துவரும் பொரல்ல டேர்பன்டைன் வீடமைப்புத் தொகுதி அமைந்திருக்குமிடத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11.30 அளவில் வெள்ளை வேனில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வீட்டிற்குள் நுழையும் வாசல் கதவைத் திறக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். திலீசா  அபேசுதந்தரவின் பெயரைக் கூறி அழைத்துள்ள இந்த நபர்களில் ஒருவர் நுழைவு வாசலைத் தாக்கி அதனைத் திறக்கமுயன்றுள்ளார். இதன்போது வீட்டுக் கதவைத் திறந்து நீங்கள் யார் எனக் கேட்ட பின்னர், அவ்வாறான

சரத் பொன்சேகா – மகிந்த : முரண்பாடு வலுக்கிறது!

இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவுவரை தன்னை இராணுவத் தளபதி பதவியில் வைத்திருக்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்திருந்த போதிலும், ஜனாதிபதி அதனைக் கருத்திற்கொள்ளாது அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்றி பெயரளவிலான கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமித்தார். இருந்தபோதிலும் சரத் பொன்சேகா இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவிற்காக முன்நின்று செயற்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட

ரஜபக்ச குடும்ப சர்வாதிகாரம் : கட்சிக்குள் பிளவு?

ரஜபக்ச குடும்ப சர்வாதிகாரம் : கட்சிக்குள் பிளவு?

தென் மாகாணத்தின் கிருவாபத்துவ மெதமுலன வளவில் ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ஷக்களின் அரசியல் தற்போது 75 வருடங்களுக்கு மேலாக மிகநீண்ட வரலாற்றைக் கொண்டதாக பயணித்துள்ளதாக துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் ஐந்து ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் முதன்மை மாவட்ட வேட்பாளர்களாகப் போட்டியிடும் அதேவேளை பல இரண்டாம் நிலை குடும்ப உறுப்பினர்களும் தேர்தலில் வேட்பாளர்களாப் பங்கேற்கின்றனர். ராஜபக்ச குடும்பத்திற்கு மிக நெருக்கமான முன்நாள் இலங்கை அழகியும், நடிகையுமான அனார்க்கலி தென்மகாண வேட்பாளராக நியமிக்கப்பட்டது

தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை!

தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை!

 தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளதாக அகில இந்திய ஊழல் எதிர்ப்புக் குழுவின் மாநிலத் தலைவர் மு. ரகுநாதன் தெரிவித்தார்.    திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது;    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1971ஆம் ஆண்டு அனைத்திந்திய ஊழல் எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தற்போதைய தலைவராக மாயாபதி திரிபாதியும், செயல் தலைவராக டி.எஸ். கில்லும், தேசிய முதன்மை ஆலோசகராக முன்னாள் டி.ஜி.பி.

பொலிஸாரின் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு அகதிகள் 10ஆவது நாளாக உண்ணாவிரதம்!

பொலிஸாரின் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு அகதிகள் 10ஆவது நாளாக உண்ணாவிரதம்!

செங்கல்பட்டு இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 42 பேர் 10ஆவது நாளாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இலங்கைஅரசாங்கக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த கடும்போரின்போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனர். இவர்களில் பலரை தமிழ்நாட்டு ‘கியூபிரான்ஸ்’ பொலிஸார் கைது செய்து சிறப்பு முகாம் என்னும் பெயரில் செங்கல்பட்டு பூந்தமல்லி உட்பட தமிழகத்தில் பல இடங்களில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாம் அகதிகள் மீது பொலிஸார் எந்த வழக்கையும் பதிவு

கருணாநிதி – தி கிரேட் கோமாளி:மலரவன்

கருணாநிதி – தி கிரேட் கோமாளி:<font color=red >மலரவன்</font>

ஊழல், அராஜகம். போலீஸ் காட்டாட்சி, ஊழல், சாதி வெறி அரசியல் இதில் எந்த ஒன்றிலும் அதிமுகவிற்கு கருணாநிதி குறைந்தவரல்ல என்று அம்பலப்பட்டுக் கிட்ககும் சூழலில் இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிக என்கவுண்டர் நடக்கும் மாநிலமாக மாறியிருபப்தை ..

தமிழ்ச்சினிமாவின் மீது தமிழக அரசு பூசிய கரி! :மாதவராஜ்

தமிழ்ச்சினிமாவின் மீது தமிழக அரசு பூசிய கரி! :<font color=red >மாதவராஜ்</font>

சீரியஸாய் ஆரம்பித்து காமெடியாகி எல்லோரையும் குழப்ப சுனாமியில் மூழ்கடித்த தசாவதாரம் படம் சிறந்த படமாம். ஒரே நேரத்தில் பத்து மாறுவேடப் போட்டிகளில் கலந்து கொண்ட கமல் சிறந்த நடிகராம்.

Page 1 of 1712345...10...Last »