Month: July 2009

இந்தியாவில் 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை:வந்தனா சிவா

 ஆப்ரிக்க துணைக்கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக  நவதானிய  அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் தொகை ...

“இரு குட்டி யானைகளும் வவுனியா முகாம் மக்களும்”.

    ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க டேலவின் ஏற்பாட்டில் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து பால் குடிமறவாத இரு கொம்பன் யானைக் குட்டிகள் ...

ராஜபக்சவின் இராஜதந்திரமா!?:பதறி ஒதுங்கும் இந்திய அதிகாரிகள்!!

      இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ள இந்திய அதிகாரிகள் பின்னடித்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய தூதுவர் அலோக் பிரசாத்தை, ...

வடக்கு – கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்கள பெரும்பான்மையின குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம்.

  வடக்கு - கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்கள பெரும்பான்மையின குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்கும் மணலாற்றுக்கு சென்ற ...

அரசியலில் குடும்ப ஆதிக்கமும் அண்டிப்பிழைப்போரின் போக்கும்!

  அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் ஏற்கெனவே நடந்து முடிந்த மாகாணசபைகளின் தேர்தல்களிலும் அரசாங்கத்தரப்பு அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் போட்டியிட ...

செங்கல்பட்டு முகாமில் இருந்து விடுதலை:எதிர்காலம் நிச்சயமற்றதொன்றாகவே இருக்கின்றது.

  விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரையும் மற்றும் பலரையும் செங்கல்பட்டிலுள்ள முகாமில் இருந்து இந்தியா விடுதலை செய்யவுள்ளது. அடிப்படை வசதிகளின்றி தடுத்து ...

“பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு வைகோ, நெடுமாறன் விரும்பவில்லை: பத்மநாதன்

 "பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை" ...

ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி இணையத்தளத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை.

           பல வருடங்களாக இயங்கிவந்த அரசியல் உள்ளிட்ட செய்தித் தளமான 'ஸ்ரீலங்கா கார்டியன்" என்ற இணையத்தளத்தை இலங்கையில் பார்வையிட இலங்கை அரசாங்கம் நேற்று முதல் ...

Page 1 of 19 1 2 19