>
படம் இறுதி நோக்கிச் செல்லும்போது, சோகங்கள் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன. மகனின் பொறுப்பற்ற அடாவடியும் சிறைசெல்லலும், ரோகிணியின் மறைவு, மைத்துனனின் அவமதிப்பு, மகளின் விபச்சாரம் என்று. லாலின் ஒழுக்கம் குறித்த கேள்வியினாலேயே ரோகிணியும் அவரது அண்ணனும் மிகக் கடுமையான விமர்சனத்துடன் லாலைப் பிரிகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பையனைப் போக்கிரியாகவும் பெண்ணை விபச்சாரியாகவும் ஆகும்படி வளர்த்திருக்கிறார்கள் என்பது நம்பும்படி இல்லை.
தான் விபச்சாரியாவதற்கான பொருளாதார நிர்ப்பந்தங்களை அப்பெண் ஊர்க்காரர்களிடம் சொல்வது...
ரத்தச் சேற்றில் ஈழ மக்கள் குளித்து நிர்கதியாய் நிற்கும் போது பிராந்திய வல்லூறுகள் ஈழத்தை பங்கு போடத் துடகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை வர்த்தக பங்கீடு தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ளதைப் போல ஒரு தோற்றம் உருவானாலும் உண்மையில் சீனா இந்தியத் தரப்புகளுக்குள் வர்த்தகம் தொடர்பாக இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்திய பாரம்பரீய விவசாய மரபை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்த இந்த மண்ணின் வளத்தை ரசாயன பூச்சிக் கொல்லி உரங்களால் நாசமாக்கிய இன்றைக்கு இயர்க்கை வேளான் விஞ்ஞானி
இலங்கை அரசு தன்னை விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தியமை பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து அந்த அரசு அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே தெரிவித்துள்ளார். இது இலங்கை அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் விடயம் எனத் தெரிவித்துள்ள அவர், தன்னையே இவ்வாறு நடத்துவார்கள் என்றால்,வெளியில் கருத்துத் தெரி விக்க முடியாதவர்களை பகிரங்க அறிக் கைகள் விட முடியாதவர்களைஎவ்வாறு நடத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பி யுள்ளார். இது தொடர்பாக பொப் ரே எம்.பி.