Day: June 12, 2009

தலப்பாவு : நக்ஸலிசம் குறித்த மலையாளத் திரைப்படம் : எஸ்.வி.உதயகுமார்

>படம் இறுதி நோக்கிச் செல்லும்போது, சோகங்கள் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன. மகனின் பொறுப்பற்ற அடாவடியும் சிறைசெல்லலும், ரோகிணியின் மறைவு, மைத்துனனின் அவமதிப்பு, மகளின் விபச்சாரம் என்று. லாலின் ...

வன்னி மக்களுக்கு நாம் வழங்குகிற இன்னொரு தூக்குக் கயிறு:டி.அருள் எழிலன்.

ரத்தச் சேற்றில்  ஈழ மக்கள் குளித்து நிர்கதியாய் நிற்கும் போது பிராந்திய வல்லூறுகள் ஈழத்தை பங்கு போடத் துடகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை வர்த்தக பங்கீடு தொடர்பாக ...

இலங்கை அரசு என்னை நாடு கடத்தியமை பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது: பொப் ரே .

இலங்கை அரசு தன்னை விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தியமை  பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து  அந்த அரசு அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...