
தமிழ்ப் பேசும் மக்கள் ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து சம உரிமையுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்பியதை என்றைக்குமே மறுத்ததில்லை. அவ்வாறான விருப்புக்களெல்லாம் தொடர்ச்சியாக அதிகாரத்திலமர்ந்த பேரினவாதக் கட்சிகளால் நிர்மூலமாக்கப்பட்டு, வன்முறை சார்ந்த திட்டமிட்ட அடக்குமுறை தமிழ்பேசும்... (Continue reading)
ஹோண்டுராஸ் நாட்டின் இடதுசாரி ஆதரவு ஜனாதிபதி மானுவேல் ஸெலாயா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதுடன், கோஸ்டாரிகாவுக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டார். ஹோண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவுக்கு பங்கு உண்டு என்று வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் கூறிய குற்றச் சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஜனாதிபதியின் ஆட்சிக் கால வரம்பை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஸெலாயாவை ராணுவம் நாடு கடத்தியுள்ளது.... (Continue reading)
இந்தியாவில் ஒருபால் உறவை சட்டவிரோதமானது என்று கூறும் இந்திய அரசியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவை திருத்த வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து நாடுதழுவிய விவாதம் நடத்திய பிறகே இந்திய நடுவணரசு இறுதி முடிவெடுக்கும் என்று இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து, நாடு தழுவிய... (Continue reading)
இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முயற்சியில் இந்தியாவிலிருந்து மின்சாரம் பெறுவதற்கென ஆசியாவிலேயே புதிய முறையிலான கடலின் கீழ் கேபிள் தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை ஆராய்வதற்கென புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் இரண்டு அயல் நாடுகளும் விரைவில் கைச்சாத்திட இருக்கின்றன. இதற்கான நகல் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றும் விரைவில்... (Continue reading)
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடினமாக்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவருடைய அறிக்கைகள் இந்த நாட்டு மக்களின் ஆதரவு திரட்டும் விடயத்தை எமக்கு கடினமானதாக்கியுள்ளன. அத்துடன் அவரின் அலுவலகத்துடன் நெருக்கமாக செயற்படுவதையும் கடினமானதாக்கியுள்ளது. இலங்கைக்கான அவரின் விஜயத்தையும் கடினமானதாக்கியிருக்கிறது என மனித உரிமைகள் விவகார அமைச்சர்... (Continue reading)
என்னை ஒரு மார்க்சியவாதியாக கட்சி ஒருபோதும் நம்பியதில்லை. நான் ஒரு கம்யூனிடும் அல்ல மார்க்சியவாதியும் அல்ல என்றுதான் அவர்கள் எப்போதுமே சொல்லி வந்தார்கள்.பிற்பாடு நான் உணர்ந்து கொண்டேன், அவர்கள் சரியாகத்தான் சொன்னார்கள்;. நான்தான் தவறாகக் கருதிக் கொண்டிருந்தேன். பாரம்பரியமான அர்த்தத்தின்படி... (Continue reading)
பெண்களை பாலியல் அடிமைகளாக கடத்துவதற்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க ஆசியாவின் போலீஸ் அதிகாரிகள் இணங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஆசிய போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்திலேயே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. முன்னர் அறியப்பட்டிருந்ததை விட பெண்களை பாலியல் அடிமைகளாக வியாபாரம் செய்யும் தொழில் அதிக அளவில் திட்டமிட்டு நடத்தப்படுவதாக இந்த போலீஸ் அதிகாரிகள்... (Continue reading)
மேற்கு வங்க மாநிலத்தின் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தில் அடங்கிய கந்தபஹாரி என்ற இடத்தை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். இப்பகுதியில் பழங்குடியினரின் ஆதரவுடன் நக்ஸலைட்டுகள ஆதிககம் செலுத்தி வந்தனர். பி.எஸ்.எஃப், சிஆர்பிஎஃப், சிறப்பு நக்ஸல் எதிர்ப்புப் படையினர் கொண்ட சுமார் 1,600 பேர் லால்கார், ராம்காரைத் தொடர்ந்து, கந்தபஹாரிக்குள் நுழைந்திருப்பதாகவும், இந்தப் பகுதி... (Continue reading)
இலங்கையின் தேசியப் பிரசினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. அரசாங்கத்தைக் கோரியுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு உள்நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நினைத்தால் அதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும்... (Continue reading)
நேற்று கேரளத்தின் மலையாள மனோரமா குழுமத்தின் வனித இதழில் மூத்த உதவி ஆசிரியர் ரஞ்சித் அழைத்து லோகிததாஸ் மாரடைப்பால் இறந்து போனதைச் சொன்னார்
. அப்படியா? என்று கேட்டு விட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன். ரஞ்சித் என்ன நினைத்தார் என்று... (Continue reading)