Day: May 16, 2009

தமிழகத்தின் 40 தொகுதிகளின் வெற்றி நிலவரம்: முழு விபரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ...

ஆயுதங்களைக் கைவிடத் தயார் : புலிகள்

மக்கள் படும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு தற்போதைய மனிதப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விடுதலைப் புலிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளார்கள். இந்த மனிதாபிமான நெருக்கடியை ...

பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடித்த ஒரு நாட்டின் தலைவராகத் திரும்புகிறேன் : மகிந்த

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி11 உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் கூறியுள்ளார். ஜோர்தானில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது ""எனது ...

வரதராஜப் பெருமாள் பொலிஸ் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் காரணமாகவே மீளப் பெறப்பட்டது: மாநாட்டில் பேர்ட்டி பிரேமலால்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போதிலும் வடக்கு கிழக்க மாகாண முதலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாள் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் காரணமாகவே அந் நேரம் ...

பாதுகாப்பு வலயம் சுற்றிவளைக்கப்பட்டது: பாதுகாப்பு அமைச்சு.

பாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் ...

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.அடுத்தடுத்து இரண்டு தடவைகள் பிரதமராகி வரலாற்றில் இடம்பிடிக்கிறார் மன்மோகன் சிங். கடந்த முறையை விட இந்த முறை ...

தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்க ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்

இலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட இராணுவம் உடனடி நடவடிக்கை ...

மன்மோகன் சிங் அரியணை ஏறினால், அரங்கேற இருப்பது மீண்டும் 1996! அத்வானி அரியணை ஏறினால்! சந்தேகமென்ன, 1998!: புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்க!

மாநிலக் கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். காங்கிரஸின் ஆதரவைப் பெறத் தயாராக இருக்குமே தவிர எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரஸின் கூட்டணியில் சேராத கட்சிகள் ...

Page 1 of 2 1 2