March, 2009

Page 1 of 1312345610...Last »

கம்யூனிஸத் தன்னிலை குறித்து : ஜமாலன்

கம்யூனிஸத் தன்னிலை குறித்து :<font color=red> ஜமாலன்</font>

புரட்சிக்கு பிந்தைய சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்பில் நிர்பந்திக்கப்பட்ட மாற்றங்கள் மக்களின் தன்னிலையுடன் புரிந்த வினையானது அவர்களது இருத்தலை அச்சுறுத்துவதாக உணரப்படுகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இம்மாற்றங்கள் அவர்களுக்கு வன்முறையாக அர்த்தமானது. காரணம் இதம்-வதை இவற்றினாலான இருத்தல் பற்றிய அர்த்தம் சிதைந்து மறு ஒழுங்கமைப்புக்கு... (Continue reading)

திருகோணமலை சிறுமி கடத்தல் சம்பவ சந்தேக நபர்கள் மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

31.03.2009. திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலும் இரு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் இன்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த மாதம் 11 ஆம் திகதி றெஜி ஜூட் வர்சா என்ற இந்த 6 வயதுச் சிறுமி பணயம் கோரி சிலரால் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தச்... (Continue reading)

இந்திய தூதரகம் உட்பட 103 நாடுகளின் கணினிகளில் ஊடுருவி தகவல் திருட்டு :சீனா மீது குற்றச்சாட்டு

31.03.2009. இந்தியத் தூதரகம் உட்பட 103 நாடுகளிலுள்ள கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடியதாகவும் உளவு பார்த்ததாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவரது அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் உலகின் பல நாடுகளிலுள்ளன. இந்நிலையில் இந்த அலுவலக... (Continue reading)

நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும்:சிவ்சங்கர் மேனன்.

30.03.2009. இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர்  சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார். நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக... (Continue reading)

இலங்கையில் எந்த ஒரு காலப்பகுதியையும் விட பொது மக்கள் அச்சத்துடனும் பாரிய பொருளாதார நெருக்கடியுடனுமே வாழ்கின்றனர்

எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கக் கூடிய பலமான அரசாங்கம் இல்லாமை கவலையளிக்கும் விடயமாகும்.பொது மக்களை அச்சுறுத்தி, சிறை வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் பலமான எதிர்க்கட்சி இல்லையெனக் கூறுவது வேடிக்கையாகும் என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஊடகச் சுதந்திரத்தை அழித்து பொது மக்களுக்குப் பாரிய வாழ்க்கைச் சுமையை வழங்கியுள்ள... (Continue reading)

நாம் இலங்கை அரசாங்கத்தின் எதிரிகளாகவல்ல;பங்காளிகளாக இருக்கவே விரும்புகின்றோம்!:ஐரோப்பிய ஆணைக்குழு.

30.03.2009. மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பூர்த்திசெய்யவே மனிதநேய உதவி அமைப்புக்கள் விரும்புகின்றனவே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட அவை விரும்பவில்லையென ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்புக்களும், உதவி அமைப்புக்களும் விடுதலைப் புலிகளுக்கு உதவவும், மோதல்களை அதிகரிக்கச் செய்வதற்குமே முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தது.  இதற்குப்... (Continue reading)

அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிடுகின்றது: ரவூப் ஹக்கீம்.

30.03.2009. கிழக்கில் ஒரு குழு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததாக வெளி உலகுக்குக்காட்டிய வண்ணம் அரசு ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களும், அங்குழுவுக்கு எதிரான தமிழ் மக்களும் பெரும் அச்சம் பீதி கொண்ட நிலையில்... (Continue reading)

மனித அழிப்பின் தத்துவம் : சபா நாவலன்

மனித அழிப்பின் தத்துவம் : <font color=red>சபா நாவலன்</font>

அரச பாசிசம், புலிகளின் பாசிசம், இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் இந்தக் கருத்தியலால் ஆட்கொள்ளப்பட்ட சமூகம், இந்தக் குட்டையில் ஏகாதிபத்தியத் தூண்டிலில் மீன்பிடிக்கும் தன்னார்வ அமைப்புக்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்க முனையும் அரசியற் கட்சிகள் இவைதான்... (Continue reading)

சிவிலியன்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்:இலங்கை அரசாங்கம்.

29.03.2009. மானிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை கடைப்பிடிக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கும் அதேவேளை, இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் சில மாதிரிகளை சர்வதேச சமூகம் உறுதியாகக் கடைப்பிடிக்க முன்வரும் பட்சத்தில் சர்வதேச செயலணியை அனுமதிக்க முடியும் என பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து... (Continue reading)

போரினால் அதிகரிக்கும் யுத்த விதவைகள் :தாயகன் .

29.03.2009. இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் யுத்த விதவைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைப்பதுடன் அவர்களில் பெருமளவானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்ற தகவல் அவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது. தொடரும் யுத்தம், கடத்தல், காணாமல் போதல் போன்ற செயற்பாடுகளால் விதவைகளை அதிகம் கொண்ட மாகாணங்களாக வடக்கும், கிழக்கும் காணப்படும்... (Continue reading)

Page 1 of 1312345610...Last »