November, 2008

Page 1 of 1412345610...Last »

“மெத்வதேவும் நானும்; ஒரு பன்முக உலகம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித் தோம்”:பிடல் காஸ்ட்ரோ.

30.11.2008. சோசலிச கியூபாவின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவை, ரஷ்ய ஜனா திபதி டிமிட்ரி மெத்வதேவ் நேரில் சந்தித்துப் பேசினார். கியூபாவில் பயணம் மேற் கொண்ட மெத்வதேவ், வெள்ளியன்று ஹவானா வில் 82 வயது தலைவர் பிடல் காஸ்ட்ரோவை சந் தித்து உலக நிலவரம் குறித்து விவாதித்தார். அதன் பின் னர் அங்கிருந்து மாஸ்கோ புறப்பட்ட... (Continue reading)

கலையரசன்">ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை : கலையரசன்

ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை :<font color= கலையரசன்" title="ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை : கலையரசன்" />

ஆமாம், காலம் மாறிவிட்டது, எதிரிகளும் மாறிவிட்டார்கள். ஆனால் அரச எதிரிகளை உருவாக்கும் கள நிலைமை மட்டும், இப்போதும் அன்று போல தான் உள்ளது. அன்று வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த யுத்தத்தின் கொடூரங்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய போது, அது ஜேர்மனிய இளைஞர்களை ஆத்திரப்படுத்தியது.... (Continue reading)

டி.அருள் எழிலன்">அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்…:டி.அருள் எழிலன்

 அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்...:<font color=டி.அருள் எழிலன்" title=" அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்...:டி.அருள் எழிலன்" />

உணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும் நிலையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும். மரபணு மாற்ற சோதனைகளை உடனடியாகத் தடை... (Continue reading)

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை;மீண்டும் ஒரு முறை இந்தச் சம்பவங்கள் நிரூபித்துள்ளன:சிபிஎம்.

30.11.2008. “மும்பையில் பயங்கரவாதிகளை அழித்து வெற்றிகரமாக அந்நகரை அவர்க ளின் பிடியிலிருந்து மீட்க பாதுகாப்புப் படையினர் செய்த மகத்தான தியா கங்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத் துகிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார். மேலும், மும்பை பயங்கர வாதத் தாக்குதலை எவரும் அரசியல்... (Continue reading)

இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜிநாமா !

30.11.2008. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார். இதுவரை நிதியமைச்சராக இருந்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம், புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகலில் சிவராஜ் பாட்டீல் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன்... (Continue reading)

சபா நாவலன்">தன்னார்வ நிறுவனங்கள்(NGO) – எரியும் உலகம்! : சபா நாவலன்

தன்னார்வ நிறுவனங்கள்(NGO) - எரியும் உலகம்! : <font color=சபா நாவலன்" title="தன்னார்வ நிறுவனங்கள்(NGO) - எரியும் உலகம்! : சபா நாவலன்" />

"சோவியத்துக்கு பிந்திய உலகில் இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்ட பலதரப்பினரும் தமது அடையாளத்தை உறுதி செய்யும் போக்கு இன்று வலுப்பெற்றுள்ளது." - அ.மார்க்ஸ்

"பெரும்பான்மையான தன்னார்வ நிறுவனங்கள் அடையாள அரசியல் அடிப்படையில் இயங்குகின்றன. புதிய (பின் நவீனத்துவ) அரசியலுக்கு விலகிச் செல்வதற்கான அடிப்படையான... (Continue reading)

கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது:ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை .

30.11.2008. “உண்மையாக நடந்திருப்பது என்னவெனில் கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் நிலை குறித்து மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளனர்” என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆயர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் கொலைகள், கடத்தல்கள் அதிகரித்திருப்பதால் முன்னர் மக்கள் எவ்வாறு பயத்தில் இருந்தார்களோ அவ்வாறான மனநிலையிலேயே... (Continue reading)

கிழக்கிலுள்ள 33,000 ஆயிரம் கணவனை இழந்த பெண்கள்; 30 வயதுக்குக் குறைந்தவர்கள்:ராவய.

29.11.2008.  கிழக்கு மாகாணத்தில் 33,000 கணவனை இழந்த இளம் பெண்கள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது.  ‘கிழக்கின் உதயம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக தேசநிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கூறியிருப்பதாக ராவயவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கிலுள்ள 33,000 ஆயிரம் கணவனை இழந்த... (Continue reading)

ஆஸாத் மௌலானாவுக்கு கல்த்தா : அடுத்த இலக்கு பிரதீப்மாஸ்ரர், பிரான்ஸ் ஞானம்

  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் புதிய ஊடகப் பேச்சாளராக தட்சணாமூர்த்தி கமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) வழங்கியுள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. மு.வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்... (Continue reading)

இந்திய தாக்குதல் : ஒபாமா ஆழ்ந்த கவலை!

மு‌ம்பை‌யி‌ல் பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ல் அமெ‌ரி‌க்க‌ர்க‌ள் உ‌‌ள்பட 195 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்குட‌ன் தொலைபே‌சி‌யி‌ல் பே‌சிய பரா‌க் ஒபாமா, தனது ஆ‌ழ்‌ந்த இர‌ங்கலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டதுட‌ன், பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌ப்ப‌தி‌ல் இ‌‌‌ந்‌தியாவோடு தனது அரசு இணை‌ந்து ‌‌நி‌ற்கு‌ம் எ‌ன்று உறு‌திய‌ளி‌த்தா‌ர். மு‌ன்னதாக நே‌ற்று வா‌ஷி‌ங்ட‌னி‌ல் இரு‌ந்து அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அ‌ப்பா‌வி ம‌க்களை‌க்... (Continue reading)

Page 1 of 1412345610...Last »