30.11.2008. சோசலிச கியூபாவின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவை, ரஷ்ய ஜனா திபதி டிமிட்ரி மெத்வதேவ் நேரில் சந்தித்துப் பேசினார். கியூபாவில் பயணம் மேற் கொண்ட மெத்வதேவ், வெள்ளியன்று ஹவானா வில் 82 வயது தலைவர் பிடல் காஸ்ட்ரோவை சந் தித்து உலக நிலவரம் குறித்து விவாதித்தார். அதன் பின் னர் அங்கிருந்து மாஸ்கோ புறப்பட்ட போது, ‘பிரேன் ஸா லத்தீனா’ எனும் ஏட் டிற்கு பேட்டியளித்த மெத் வதேவ், பிடல் காஸ்ட்ரோ வுடனான சந்திப்பு மிகுந்த

ஆமாம், காலம் மாறிவிட்டது, எதிரிகளும் மாறிவிட்டார்கள். ஆனால் அரச எதிரிகளை உருவாக்கும் கள நிலைமை மட்டும், இப்போதும் அன்று போல தான் உள்ளது. அன்று வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த யுத்தத்தின் கொடூரங்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய போது, அது ஜேர்மனிய இளைஞர்களை ஆத்திரப்படுத்தியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள், ஜெர்மன் அரசின் அமெரிக்க சார்புத் தன்மை என்பன, ஒரு சிலரை தீவிரவாதத்தை நோக்கி தள்ளியது. சரித்திரம் மீண்டும் திரும்புகின்றது. இன்று ஆப்கானிஸ்தான்,...

உணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும் நிலையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும். மரபணு மாற்ற சோதனைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கிய சூழலில் இந்தியாவிலேயே மரபணு மாற்றச் சோதனையில் தமிழகத்துக்குத்தான் முதலிடம்.
30.11.2008. “மும்பையில் பயங்கரவாதிகளை அழித்து வெற்றிகரமாக அந்நகரை அவர்க ளின் பிடியிலிருந்து மீட்க பாதுகாப்புப் படையினர் செய்த மகத்தான தியா கங்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத் துகிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார். மேலும், மும்பை பயங்கர வாதத் தாக்குதலை எவரும் அரசியல் படுத்தக்கூடாது என்றும், மதவெறிமய மாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். புதுடில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்
30.11.2008. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார். இதுவரை நிதியமைச்சராக இருந்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம், புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகலில் சிவராஜ் பாட்டீல் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தார். தற்போது இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல், சிவராஜ்
30.11.2008. “உண்மையாக நடந்திருப்பது என்னவெனில் கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் நிலை குறித்து மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளனர்” என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆயர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் கொலைகள், கடத்தல்கள் அதிகரித்திருப்பதால் முன்னர் மக்கள் எவ்வாறு பயத்தில் இருந்தார்களோ அவ்வாறான மனநிலையிலேயே தற்பொழுதும் கிழக்கு மக்கள் உள்ளனர் என அவர் குறிப்பிட்டார். “முதலமைச்சரும், மாகாணசபை அமைச்சர் ஹிஸ்புல்லாவும் கிழக்கில் தோன்றியிருக்கும் வன்முறைச் சூழ்நிலையின்
29.11.2008. கிழக்கு மாகாணத்தில் 33,000 கணவனை இழந்த இளம் பெண்கள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது. ‘கிழக்கின் உதயம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக தேசநிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கூறியிருப்பதாக ராவயவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கிலுள்ள 33,000 ஆயிரம் கணவனை இழந்த பெண்கள் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் எனவும், இவர்களில் 95 வீதமானவர்களுக்குக் குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சின் கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் புதிய ஊடகப் பேச்சாளராக தட்சணாமூர்த்தி கமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) வழங்கியுள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. மு.வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பாக மட்டு. மாவட்டத்தில் போட்டியிட்டவருமாவார். ஏற்கனவே இவ்வமைப்பின் ஊடக பேச்சாளராக ஆசாத் மௌலான நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் பிள்ளையானுடன் நெருங்கிய
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்களில் அமெரிக்கர்கள் உள்பட 195 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் பேசிய பராக் ஒபாமா, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியாவோடு தனது அரசு இணைந்து நிற்கும் என்று உறுதியளித்தார். முன்னதாக நேற்று வாஷிங்டனில் இருந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அப்பாவி மக்களைக் குறிவைத்துக் கொல்லும் பயங்கரவாதிகளால் இந்தியாவின் ஜனநாயகத்தையோ, அவர்களை முறியடிப்பதற்காக ஒன்றுபட்டு நிற்கும் சர்வதேசத்தையோ முறியடிக்க முடியாது என்று கூறியுள்ளார். பயங்கரவாதத்தை
29.11.2008. லத்தீன் அமெரிக்க நாடு களில் பயணம் செய்யும் ரஷ்ய ஜனாதிபதி மெத்வ தேவ், கியூப ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளு டனான உறவை வலுப் படுத்துவதற்காக மெத்வ தேவ் இப்பயணத்தை மேற் கொண்டுள்ளார். கியூபாவுக்குச் செல்லும் முன்பு அவர் பெரு, பிரே சில் மற்றும் வெனிசுலா வுக்குச் சென்றிருந்தார். வெனிசுலா பயணத்தை முடித்துக் கொண்ட மெத்வ தேவ் கியூபாவுக்குச் சென் றார். புரட்சி மாளிகையில் அவர் இரு சந்திப்புக்களை நடத்தினார். ஒரு