Month: November 2008

“மெத்வதேவும் நானும்; ஒரு பன்முக உலகம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித் தோம்”:பிடல் காஸ்ட்ரோ.

30.11.2008. சோசலிச கியூபாவின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவை, ரஷ்ய ஜனா திபதி டிமிட்ரி மெத்வதேவ் நேரில் சந்தித்துப் பேசினார். கியூபாவில் பயணம் மேற் கொண்ட மெத்வதேவ், ...

ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை : கலையரசன்

ஆமாம், காலம் மாறிவிட்டது, எதிரிகளும் மாறிவிட்டார்கள். ஆனால் அரச எதிரிகளை உருவாக்கும் கள நிலைமை மட்டும், இப்போதும் அன்று போல தான் உள்ளது. அன்று வியட்நாம் மீது ...

அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்…:டி.அருள் எழிலன்

உணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும் ...

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை;மீண்டும் ஒரு முறை இந்தச் சம்பவங்கள் நிரூபித்துள்ளன:சிபிஎம்.

30.11.2008. “மும்பையில் பயங்கரவாதிகளை அழித்து வெற்றிகரமாக அந்நகரை அவர்க ளின் பிடியிலிருந்து மீட்க பாதுகாப்புப் படையினர் செய்த மகத்தான தியா கங்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத் துகிறோம்” ...

இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜிநாமா !

30.11.2008. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார். ...

கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது:ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை .

30.11.2008. “உண்மையாக நடந்திருப்பது என்னவெனில் கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் நிலை குறித்து மக்கள் பெரிதும் ...

கிழக்கிலுள்ள 33,000 ஆயிரம் கணவனை இழந்த பெண்கள்; 30 வயதுக்குக் குறைந்தவர்கள்:ராவய.

29.11.2008.  கிழக்கு மாகாணத்தில் 33,000 கணவனை இழந்த இளம் பெண்கள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது. ...

ஆஸாத் மௌலானாவுக்கு கல்த்தா : அடுத்த இலக்கு பிரதீப்மாஸ்ரர், பிரான்ஸ் ஞானம்

  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் புதிய ஊடகப் பேச்சாளராக தட்சணாமூர்த்தி கமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...

Page 1 of 18 1 2 18