October, 2008

Page 1 of 1712345...10...Last »

செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான்.

31.10.2008. செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் ,இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன. இலங்கைகான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியுள்ள இந்த சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் அங்கு செய்தியாளர்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறுகின்றன. இலங்கையிலுள்ள தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கண்டறியப்படும்

கைலாசபதியின் தளமும் வளமும்:ஹெச்.ஜி. ரசூல்

  மார்க்சிய அறிஞர் கைலாசபதியை முன்வைத்து ஒரு தேடல் நிகழ்ந்துள்ளது. கைலாசபதி: தளமும் வளமும் ஆய்வு நூல் பதினாறு ஆய்வாளர்களின் கட்டுரைகளாக தோற்றம் கொண்டுள்ளது. திறனாய்வு முறையியல், செயல்முறை விமர்சனம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இன தேசியவாதம், சாதியம், மொழிக் கட்டமைப்பு, சமுதாயவியல், மார்க்சியம் எனப் பன்முகப்பட்ட விவாதங்களை இத்தொகுப்பு மறுவாசிப்பு செய்ய முயல்கிறது. கைலாசபதியின் முக்கியத்துவமும், அவர் மீது சுமத்தப்பட்ட மாற்று விமர்சனங்களும் அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் தொடர்ந்த

கியூபா ஆதரவு தீர்மானம் : அமெரிக்க தடையை விலக்கக்கோரி 17-வது முறையாக நிறைவேறியது.

31.10.2008. சோசலிச கியூபா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்துள்ள பொரு ளா தாரத் தடைகளை நீக்க வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறை வேறியது. ஐ.நா. சபையில் இப் படி தீர்மானம் நிறை வேற் றப்பட்டிருப்பது இது 17-வது முறை என்பது குறிப் பிடத்தக்கது. கடந்த 46 ஆண்டு களாக, சின்னஞ்சிறு தீவு நாடான கியூபா மீது பொருளாதார மற்றும் வர்த்தக நிதி தடைகளை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக கியூபா பல லட்சம்

ஒரே நாளில் 4 மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொலை : ஆந்திராவில் பயங்கரவாதம்

அக். 30- ஆந்திராவில் மாவோ யிஸ்ட் நக்சலைட் தீவிர வாதிகள் ஆயுதம் ஏந்தி போராட்டங்கள் செய்து வரு கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கொலை செய் வோம் என்று பட்டியல் தயாரித்து வெளியிட்டனர். இதையடுத்து ஆந்திரஅரசு நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்தியது. இதில் ஆயிரக்கணக்கான நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் நக்சலைட் தலைவர்கள் காட்டுப் பகுதிகளில் தலைமறைவானார்கள். அவர்களை தேடும் பணியில் அதிரடிப்படை வீரர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் குண்டூர் மாவட்ட காட்டுப் பகுதிகளில் பதுங்கி

அசாம் குண்டு வெடிப்பு : 18 இடங்களில்

அசாம் மாநிலத்தில் 18 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 32 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகள் விபரம்:- 2003 மார்ச் 13 :- மும்பை குண்டு வெடிப்பு-11 பேர் பலி. 2003 ஆக. 25 :- மும்பையில் கார் குண்டு வெடிப்பு- 60 பேர் பலி 2004 ஆக. 15 :- அசாம் குண்டு வெடிப்பு-16 பேர் பலி 2005 அக் 29 :-

நாட்டைத் துண்டாட பிரிவினைச் சக்திகள் சதி: மன்மோகன் சிங்

நாட்டை துண்டாட பிரிவினை சக்திகள் முயன்று வருகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நான்டேட்டில் சீக்கியர் விழாவில் பங்கேற்று பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். பிரிவினை உணர்வுகளைத் தூண்டி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க இந்த சக்திகள் முயன்று வருகின்றன என்றும் அவர் கூறினார். நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் காக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மக்கள் தங்களுக்குள்ளே மோதிக் கொள்ள வேண்டும் என இந்த தீய சக்திகள் விரும்புகின்றன என்று அவர் குற்றம்சாட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஏற்றிவிட்டுச் செல்லும் கடன் தொகை ???

30.10.2008. மன்மோகன் சிங்கின் மனதுக்கு உகந்தவரான அமெரிக்க ஜனாதிபதி புஷ் தனது பதவியை விட்டு சில நாட்களில் வெளியேறப்போகிறார்.இவர் அமெரிக்கா வின் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்றிவிட்டுச் செல்லும் கடன் தொகை எவ்வளவு தெரியுமா? 10.3 டிரில்லியன் டாலர்.புரியவில்லை என்கிறீர் களா? ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி 10.3 டிரில்லியன்—10.3 லட்சம் கோடி ஒரு டாலரின் இன்றைய மதிப்பு—ரூ50 அப்படியானால் ரூபாய்க்கணக்கில் அதன் மதிப்பு 515லட்சம் கோடி.இதன் பிரம்மாண்டம் இன்னும் புரியவில்லையா? பிடல் காஸ்டிரோ

கருணாநிதியின் சிந்தனைகளையும் யோசனைகளையும் மகிந்த ராஜபக்ஷ பாராட்டு!.

30.10.2008. தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இந்தியாவின் அதிசிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவர் என்று தனது மரியாதையை வெளிப்படுத்தியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை பிரச்சினை தொடர்பான கருணாநிதியின் சிந்தனைகளையும் யோசனைகளையும் ஜனாதிபதி ராஜபக்ஷ பாராட்டியுள்ளார். அத்துடன், பிளவுபடாத இலங்கைக்குள் தமது தமிழ் சகோதரர்களின் ஜனநாயக, அரசியல், மொழி உரிமைகள் உட்பட சகல உரிமைகளையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதும் அதிகாரப் பகிர்வை தளமாக கொண்டதுமான அரசியல் தீர்வொன்றை

புலிகள் பலமிழப்பதை இந்தியா விரும்பாது:ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா .

30.10.2008. விடுதலைப் புலிகள் தனிநாடு கோருவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதபோதும், அவர்கள் பலமிழப்பதை இந்தியா விரும்பாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தனிநாடு கோரினால் அது தமிழ்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை இந்தியா ஒருபோதும் விரும்பாது என அவர் குறிப்பிட்டார்.  ஆயினும், விடுதலைப் புலிகள் பலமிழக்கச் செய்யப்பட்டு தோற்கடிக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது எனவும் ரில்வின் சில்வா கூறினார். இலங்கை விடயத்தில் இந்தியா தலையிட்டிருப்பதால் வன்னியில் இலங்கை விமானப்

கரும்புலிகளின் தளம் மீது தாக்குதல்

 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வடமேற்கிலிருத்து 6 கிலோமீற்றல் தொலைவிலுள்ள விடுதலை புலிகளின் பெண் கரும்புலி போராளிகளின் பயிற்சி நிலையமொன்றின் மீது இன்று முற்பகல் 10 மணியளவில் விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் போது ஏற்பட்ட சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை

Page 1 of 1712345...10...Last »