26 மாவோயிஸ்டுகள்-மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டது எப்படி?

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனேரா பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர  போலீசின் சி-60 சிறப்புப் படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில்  26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிர போலீசார் அறிவித்தனர். கொல்லப்பட்டவர்களுள்...

Read more
யார் குற்றவாளி?-சுகிர்தராணி

குடும்பம்தான் குழந்தையின் முதல் உலகம். அங்கு அது பிறந்து வளர்ந்து தனக்கான பழக்கவழக்கம், பண்புகள், மதிப்பீடுகள் என எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. குடும்பம் சமூகத்தின் சிறு அலகு .ஒரு சமூகம் ஆரோக்கியமான சமூகமாக இருக்கிறதா, நோய்க்கூறுச் சமூகமாக இருக்கிறதா...

Read more
இடிக்கப்பட்ட இந்துக் கோவில்:- கட்டிக் கொடுக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பல்களால் இடித்துத் தள்ளப்பட்ட இந்துக் கோவில் ஒன்றை உடனடியாக கட்டிக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்காலம் முதல் இந்து முஸ்லீம் மதப்பிரிவினையும், கலவரங்களும் இரு மதங்களைச் சார்ந்த மத வெறித் தலைமைகளால்...

Read more
கறுப்பர் கூட்டம் தோழர்கள் கடைசி வரை மன்னிப்புக் கேட்கவில்லை விடுதலை!

கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்ததாகக் கூறி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நிர்வாகத்தினர் மீது  கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என்று  சுரேந்திரன் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்  பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்சுறுத்திய போதும், தமிழக அரசு, போலீஸ் என கடுமையாக நடந்து கொண்ட போது சுரேந்திரனும், செந்தில்வாசனும் கடைசி வரை நீதிமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும்...

Read more
தரகர் தமிழருவின் சலம்பல் கடிதம்!

ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்து விட்ட நிலையில், ரஜினி துவங்கப் போகும் கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழருவி மணியனும் போகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுச் சென்றுள்ளார். இந்த அறிக்கையில் ரஜினியிடம் இருந்த  நேர்மை கூட...

Read more
பேரிடர் நிவாரணம் : தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!

தமிழகத்தில் 2004 சுனாமிக்குப் பின்னர்தான் பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் உருவானது. ஆனால், தமிழக அமைச்சரவையில் பேரிடரைக் கையாள வென்று முழுமையான கட்டமைப்பைக் கொண்ட தனி அமைச்சகம் எதுவும் இல்லை.

Read more
கோட்டாபயவின் கொலைப்படை ஆயுதங்களுக்குத் தடை :தொடரும் ஏனைய நிறுவனங்கள்

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இயங்கிவந்த்த தனியார் இராணுவமான ரக்ண ஆகாஷ லங்கா என்ற நிறுவனம் தொடர்பான தொடர்ச்சியான செய்திகள் இனியொருவில் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகின. இந்த நிறுவனத்தின் ஆயுதக் கிடங்கு மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது....

Read more
சென்னை மாநில கல்லூரி மாணவர் குழுக்கள் அரிவாளுடன் மோதல்: 2 பேர் படுகாயம்

சென்னை மாநில கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இதில் 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருவது வழக்கமான செயல்தான். இந்நிலையில்,...

Read more
Page 1 of 4 1 2 4